மதுரையில், குப்பைகளை எடுத்து செல்ல வேண்டிய லாரியில் அதிகப்படியான மணல் இருந்தது, மாநகராட்சி குப்பை லாரியில் மணல் கடத்தலா…?
நள்ளிரவில் லாரியை சிறை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்கள்… மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட திருப்பரங்குன்றம் பகுதியில் நேற்று இரவு சுமார் 11 மணி அளவில்…
