Author: admin

மதுரையில், குப்பைகளை எடுத்து செல்ல வேண்டிய லாரியில் அதிகப்படியான மணல் இருந்தது, மாநகராட்சி குப்பை லாரியில் மணல் கடத்தலா…?

நள்ளிரவில் லாரியை சிறை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்கள்… மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட திருப்பரங்குன்றம் பகுதியில் நேற்று இரவு சுமார் 11 மணி அளவில்…

வேப்பனபள்ளி ஊராட்சி ஒன்றியம், குருபரப்பள்ளி ஊராட்சியில், மைலான் நிறுவன சமூக பொறுப்பு நிதியின் மூலம் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை, மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் திறந்து வைத்தார்…

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனபள்ளி ஊராட்சி ஒன்றியம், குருபரப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாளகத்தில், மைலான் நிறுவன (Mylon Laboratories Ltd ) சமூக பொறுப்பு நிதியின் மூலம்…

கோடை மழையின் காரணமாக ஏற்படும் இடி-மின்னல் போன்றவற்றின் போது பொது மக்கள் செயல்பட வேண்டியவை குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தல்…

மாமுஜெயக்குமார்.மாவட்ட செய்தியாளர்.

சோழவந்தான் அருகே, பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் பொதுமக்கள் திடீர் பஸ் மறியல் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி மற்றும் பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் இன்று காலை பொதுமக்கள் திடீர் பஸ் மறியலில் ஈடுபட்டனர். கடந்த 10 நாட்களுக்கு மேலாக தங்கள்…

டெல்லி சிறப்புப் பிரதிநிதி நியமனம், முதலமைச்சர் மறுபரிசீலனை செய்ய வேண்டும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநில தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் வேண்டுகோள்…

தமிழ்நாடு அரசு தற்போது டெல்லி சிறப்பு பிரதிநிதியாக, திரைப்பட தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா அவர்களை நியமனம் செய்துள்ளது. இது குறித்து, தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் பலர் எதிர்ப்பு…

பெருங்குடி கணேசபுரம் அருகே, தனியார் கல்லூரி மாணவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானது ஒரு பலி, மற்றொருவர் படுகாயம்…

தனியார் கல்லூரி மாணவர்கள் பெருங்குடி சாலை விபத்தில் ஒருவர் பலி மற்றவர் படுகாயம் இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபத்து மதுரை தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு…

காவேரிப்பட்டினத்தில், மொகரம் திருவிழா: புலி வேடம் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்…

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் மேல் மக்கானில் நடைபெற்று வரும் மொகரம் திருவிழாவின் ஒன்பதாம் நாள் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, பக்தர்கள் புலி வேடம் அணிந்து தங்களது…

மதுரை பழங்காநத்தம் பகுதியில், போதைப் பொருள் பயன்பாடு மற்றும் தடுப்பது குறித்து, போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரம்…

மதுரை சுப்பிரமணியபுரம் காவல் எல்லைக்குட்பட்ட பழங்காநத்தம் ரவுண்டானா அருகே திடீர் நகர் சரக காவல் உதவி ஆணையாளர் அசோகன் தலைமையில் சுப்ரமணியபுரம் காவல் ஆய்வாளர் செல்வகுமார் மற்றும்…

தவெக ஆட்சியில், காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள “இருதயவியல் பிரிவுக்கு டெக்னீசியன்கள் இல்லாததால் மூடு விழா” கண்ட அவலம்…

இருதய சிகிச்சை அளிக்கும் நிபுணரை கேஷுவாலிட்டி டூட்டி பார்க்க வைப்பதால், சுமார் எட்டு கோடி ரூபாய் மதிப்புள்ள உபகரணங்களுடன் இருதய சிகிச்சை பிரிவு மீண்டும் 30 நாட்களாக…

கோகுலநாத இந்து மகாஜன மேல்நிலைப் பள்ளியின் சார்பில்சேலத்தில் போதை விழிப்புணர்வு பேரணி…

சேலம் முக்கிய பகுதியில் அமைந்துள்ள கோகுலநாத இந்து மகாஜன மேல்நிலைப் பள்ளியின் சார்பில், போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் போதை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.…