Author: admin

திமுக முன்னாள் எம்எல்ஏ எழிலரசனுக்கு தேசிய அரசியல் தெரியவில்லை,ஆக்கப்பூர்வமாக சிந்தித்து பேச வேண்டும், கார்த்திக் சிதம்பரம் குற்றச்சாட்டு…

சினிமா பஞ்ச் டயலாக்லையே அரசியல் பண்ணலாம் என்று நினைக்கிறார்கள் . ஆக்கப்பூர்வமாக சிந்தித்து பேச வேண்டும். திமுக முன்னாள் எம்எல்ஏ எழிலரசனுக்கு பதில் ; வழக்கறிஞர் நியமனத்தில்…

கரைக்குடி மாநகராட்சியில், புதிய பேருந்து நிலையத்தில் மாநில ஆதிதிராவிடர் நல விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழகூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம்…

சிவகங்கை மாவட்டம் கரைக்குடி மாநகராட்சியில் புதிய பேருந்து நிலையத்தில் மாநில ஆதிதிராவிடர் நல விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழகூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆறு வீரசேகர்…

இடையமேலூரில், ஐஓபி வங்கி புதிய கிளை எம்எல்ஏ குழந்தைராணி நாச்சியார் திறந்து வைப்பு…

மண்டல மேலாளர் ஷாரேயர் , ஏஜிஎஸ் மோகன்குமார் , கிமே வினோத்சங்கர் , ஒசெ பில்லத்திக் கண்ணன் முன்னிலை… சிவகங்கை மாவட்டம் இடையமேலூர் கிராமத்தில் , இந்தியன்…

குடியாத்தம் செரு வங்கி அண்ணா நகர் பவன் உள் விளையாட்டு அரங்கத்தில், அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை சார்பில், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா…

குடியாத்தம் செரு வங்கி அண்ணா நகர் பவன் உள் விளையாட்டு அரங்கத்தில் பாபாசாகேப் டாக்டர் B.R. அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை சார்பில் 10 ஆம் வகுப்பு 12ஆம்…

தமிழக அரசு அறிவித்துள்ள பயிர் கடன் தள்ளுபடி தொடர்பாக, காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள மத்திய கூட்டறவு வங்கியின் துணை மேலாளர், ஆய்வுக்கு போதையில் தள்ளாடியபடி சென்ற அவலம்…

தமிழக அரசு அறிவித்துள்ள பயிர் கடன் தள்ளுபடி தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள மத்திய கூட்டறவு வங்கியின் கிளைகளை ஆய்வு மேற்கொள்ள 3பேர் கொண்ட குழு அமைக்கப்பட்ட நிலையில்,…

கிருஷ்ணகிரியில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில், நடைபெற்ற உழவர் தின பேரணியில், பால் விலையை உயர்த்தி வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது…

கிருஷ்ணகிரியில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் இலவச மின்சாரம் கேட்டு உயிர் நீத்த விவசாயிகளின் நினைவாக உழவர் தின பேரணி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தமிழக…

மானாமதுரை நகர்மன்ற மாதாந்திர கூட்டம் நடைபெற்றது, தலைவர் மாரியப்பன் கென்னடி , வைஸ் பாலசுந்தரம், ஆணையாளர் முத்துச்செல்வம் பங்கேற்பு…

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர்மன்ற மாதாந்திர சாதாரண கூட்டமானது நகர்மன்றத் தலைவர், சட்டமன்ற மேனாள் உறுப்பினர் எஸ். மாரியப்பன் கென்னடி தலைமையிலும் , துணைத்தலைவர் பாலசுந்தரம் ,…

மதுரை, பெரியார் பேருந்து நிலையம் அருகில், மினி பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு, போக்குவரத்து விழிப்புணர்வு முகாம்…

சிற்றுந்து (மினி பஸ் ) ஓட்டுநர் & நடத்துனர்களுக்கான போக்குவரத்து விழிப்புணர்வு முகாம், பெரியார் பேருந்து நிலையம் அருகில், மேல மாராட் வீதி மீனாட்சி மஹாலில் (ஹோட்டல்…

மதுரையில், செம்மொழிக்கு முதல் குரல் கொடுத்த பரிதிமாற் கலைஞரின் 157 வது பிறந்த நாள் விழா – நினைவு இல்லத்தில் சிலைக்கு மாவட்ட ஆட்சியர், தவெக எம்எல்ஏக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்…

தமிழ் மொழியை செம்மொழி ஆவதற்கு முதன் முதலில் குரல் கொடுத்தவர் மதுரை விளாச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சூரிய நாராயண சாஸ்திரி தனது பெயரை தமிழ் மேல் கொண்ட…

மீஞ்சூரில், தமிழ்நாடு முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு பிரதி வாரம் (ஞாயிறு) தொடர் இலவச மருத்துவ முகாம் மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது…

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் உள்ள சக்தி நர்ஸிங் ஹோமினை நடத்தி வருபவர் ஆன்மீக செம்மல்,சமூக ஆர்வலர் டாக்டர். விஜய ராவ், இவர் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ச.…