Author: admin

விக்கிரமங்கலம் அருகே, கழிவுநீர் கால்வாய் கட்டி பாதியில் விட்டு சென்றதால், துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம் பொறுமை இழந்த பொதுமக்கள், திடீர் பஸ் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு…

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கொசவ பட்டியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இங்கே உள்ள மூன்று தெருக்களில் கழிவு நீர் தேங்கி சுகாதார…

ராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன், அமைச்சர் பெ.மதன் ராஜா தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது …

மாமுஜெயக்குமார்.மாவட்ட செய்தியாளர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள, நாகபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மாணவர் அமைச்சர்கள் பதவியேற்பு விழா…

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள நாகபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மகிழ் முற்றம் மாணவர் அமைச்சர்கள் பதவியேற்பு விழா பொறுப்பு தலைமையாசிரியர் பெ.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் ராஜலட்சுமி…

பொன்னேரி, வேலம்மாள் தொழில்நுட்ப கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி 26…

திருவள்ளூர் மாவட்டம் பஞ்செட்டியில் அமைந்துள்ள வேலம்மாள் தொழில் நுட்ப கல்லூரியில் முந்தைய மாணவர்களின் சந்திப்பான “அலுமினி மீட் 26 ” ஜூலை 11 ம் தேதியில் வெகு…

வத்திராயிருப்பு அருகே, உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பின் நல்லதங்காள் கோயிலில் கும்பாபிஷேகம் மிக விமர்சியாக நடைபெற்றது…

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள தமிழகத்தின் பிரசித்தி பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லதங்காள் கோயில் உள்ளது. இக்கோவிலில் பல்வேறு பிரச்சனை, சர்ச்சைகளுக்கு மத்தியில் உயர் நீதிமன்ற…

காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட பேரவை கூட்டத்தில் ஒருமனதாக 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் இயற்றப்பட்டது…

காஞ்சிபுரம் நகரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பேரவைக் கூட்டம் விளக்கடி பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள தனியார் திருமண மஹாலில் நடைபெற்றது. மாவட்டப் பேரவைக்கு…

செவ்வாப்பேட்டை அரசு ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் திருவூர் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம், திருவள்ளூர் மாவட்டக் கல்வி அலுவலர் அமுதா பங்கேற்பு…

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை அரசு ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் தலைமை ஆசிரியர் ஆர்.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது பள்ளி மேலாண்மைக் குழு…

மாமல்லபுரத்தில், போர் போடுவதற்காக 40 அடி ஆழ ஆழ்துளை கிணறு தோண்டி முடித்த பின், 40 அடி உயர இரும்பு குழாயை மேலே தூக்கிய போது, உயர்அழுத்த மின் கம்பியில் குழாய் உரசி பயங்கரம்…

பிளம்பிங் தொழிலாளர்கள் 4 பேர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே சாவு! மாமல்லபுரத்தில் போர் போடுவதற்காக 40 அடி ஆழ ஆழ்துளை கிணறு தோண்டி முடிக்கும்போது, 40…

பொன்னேரி மக்களை அவதிப்பட வைக்கும், ரயில்வே நிர்வாகம், அதை மாற்றி அமைத்து கொடுப்பார்களா ? நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்…

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டு பொன்னேரி, அனுப்பம்பட்டு, மீஞ்சூர், நந்தியம்பாக்கம், அத்திப்பட்டு, அத்திப்பட்டு புதுநகர் ஆகிய 6 ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த…

அலங்காநல்லூர் அருகே, 30 நாட்களுக்கு மேலாக சீராக குடிநீர் வரவில்லை என கூறி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போக்குவரத்து கடும் பாதிப்பு…

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள முடுவார்பட்டி பகுதியில் நீண்ட நாளாக நிலவும் குடிநீர் பற்றாக்குறையை கண்டித்து, பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன்…