Author: admin

சோழவந்தான் தொகுதியில், திமுகவிடம் தவெக வேட்பாளர் விலை போனாரா?அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்…

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள சோழவந்தான் தனித் தொகுதி மதுரை மாவட்டம் மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழகத்தையும்…

சோழவந்தான் அருகே, ராயபுரத்தில் குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் 5,000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேக்கம் ஏக்கருக்கு 30,000 முதல் 40,000 வரை நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு…

மதுரை மாவட்டத்தின் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட சோழவந்தான் வாடிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அறுவடை செய்த நெல்களை பல இடங்களில்…

எலத்தகிரி அருகே, விவசாய நிலத்திற்கு சென்ற விவசாயி மீது மின்கம்பி அறுந்து விழுந்ததில் விவசாயி சம்பவ இடத்தில் இறந்த பரிதாபம்…

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம், எலத்தகிரி அருகே உள்ள மேல் காத்தாடிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கோவிந்தசாமி நாயுடு. இவர் சம்பவத்தன்று தனது நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது…

ஓசூர் மோரனப்பள்ளியில் உள்ள பழமையான ஸ்ரீ அபய நரசிம்ம சுவாமி கோயில் தேர் திருவிழா : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் இழுத்து வழிபாடு…

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே இரண்டாவது சிப்காட் மோரனப்பள்ளி பகுதியில் அமைந்துள்ள பழமையான ஸ்ரீ அபய நரசிம்ம சுவாமி கோயில் பிரமோற்சவ விழா நடைபெற்றது அதனை ஒட்டி…

சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில் கொடிமரம் உடைந்ததால் பக்தர்கள் வேதனை…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூல நாத சுவாமி திருக்கோவில் மிகப் பழமை வாய்ந்தது சுமார் 600 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த…

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திருக்கல்யாண வைபவம் கோலாகலம்…

“அரோகரா” கோஷம் முழங்கிட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்... மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோயிலில் முருகப்பெருமான்- தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் இன்று கோலாலமாக நடைபெற்றது…

சோழவந்தான் தனி தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிடும், கி.மாணிக்கம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்…

மதுரை மாவட்டம் சோழவந்தான் தனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கி மாணிக்கம் தனது வேட்பு மனுவை வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது…

சோழவந்தான் பசும்பொன் நகர் எம் வி எம் கலைவாணி மெட்ரிக் பள்ளி ஆண்டு விழாவில், ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சியை தத்ரூபமாக நிகழ்த்தி காட்டிய மாணவ, மாணவிகள்…

மதுரை மாவட்டம் சோழவந்தான் பசும்பொன் நகரில் அமைந்துள்ள எம் வி எம் கலைவாணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது விழாவிற்கு நீதி அரசர் ரவி தலைமை…

You missed