Author: admin

தைப்பூசத்தை முன்னிட்டு முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் குவிந்து வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்

பூச நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் ஒருசேர வரக்கூடிய நாளே தைப்பூசம் என்று சொல்லப்படுகிறது. அசுரனை அழிக்க தேவர்கள் சிவபெருமானிடம் வேண்டியதை அடுத்து சிவபெருமான் நெற்றியில் இருந்து வெளிவந்த…

மதுரையில், சாலை விதிகளை முறையாக பின்பற்றி வரும் வாகன ஓட்டிகளுக்கு, திருக்குறள் புத்தகம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது…

மதுரை மாநகர் பகுதிகளில், 37 வது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, மதுரை மாநகர காவல் துறை மற்றும் முதலுதவி சமூக நல அறக்கட்டளை மற்றும் அறந்தாங்கி…

பரமகுடியில், 25 வருடங்களுக்கு மேலாக எந்தவொரு அடிப்படை வசதிகளும் கிடைக்காத சோமநாதபுரம் மக்கள்…

பரமகுடியில், 25 வருடங்களுக்கு மேலாக எந்தவொரு அடிப்படை வசதிகளும் கிடைக்காத சோமநாதபுரம் மக்கள் “ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறவில்லையே … ” என புலம்பி தவிக்கும் மக்கள்,…

பழவேற்காட்டில் கடல் ஆமைகள் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் பயிற்சி…

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் சென்னை கிருஸ்தவ கல்லூரியில் இயங்கி வரும் ரீஃப் அமைப்பு சார்பில் பழவேற்காட்டில் உள்ள மாணவர்கள், உள்ளூர் மக்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு கடல் ஆமைகள்…

சேலம் மாவட்டத்தில், “இது நம்ம ஆட்டம் 2026” முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு விழா அமைச்சர் இரா.இராசேந்திரன் தொடங்கி வைத்தார்….

சேலம் மாவட்டம், மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு விழா, “இது நம்ம ஆட்டம் 2026” மாவட்ட அளவிலான…

நெல்லை மாநகரம் மேலப்பாளையம் பகுதியில், சிக்கன் குன்யா பரவும் அபாயம், மக்கள் அச்சம்…

திருநெல்வேலி மாநகராட்சி, மேலப்பாளையம் மண்டலம் 49-வது வார்டுக்கு உட்பட்ட பங்களாப்பா நகர் முதல் தெருவில் “தூர்வாரப்படாத சாக்கடையால்” நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி…

திருப்பாலைவனம், பாலீஸ்வரர் கோயிலின், திருகுடமுழுக்கு நன்னீராட்டு வெகு விமர்சையாக நடைபெற்றது…

திருவள்ளூர் மாவட்டம் திருப்பாலைவனம் பகுதியில் கோயில் கொண்டுள்ள அருள்மிகு ஸ்ரீலோகாம்பிகாதேவி சமேத அருள்மிகு ஸ்ரீபாலீஸ்வரர் திருக்கோயிலில் கடந்த 2008-ம் ஆண்டுக்கு திருகுடமுழுக்கு நன்னீராட்டு விழா நடைபெற்ற நிலையில்,…

பரமக்குடி வைகையாற்றில் அன்றாடம் குப்பை, கூளங்களை எரிப்பதால், பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை மூச்சு விட திணறல், நோய்கள் பரவும் அபாயம் …

மனிதர்களது உடல்நலனை பேணி பாதுகாக்க தற்போதைய தமிழ்நாடு அரசு நடமாடும் மருத்துவம் , இல்லம் தேடி மருத்துவம் , நலம் காக்கும் ஸ்டாலின் என பல்வேறு மருத்துவ…

மதுரை மாவட்டம், செக்கானூரணி தேனி மெயின் ரோட்டில், அரசு உயர்நிலைப்பள்ளி அருகில், மதுபான கடை திறக்க பெண்கள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டதால் பரபரப்பு…

மதுரை மாவட்டம் செக்கானூரணி தேனி மெயின் ரோட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் மது பானகடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 1,000க்கும் மேற்பட்ட பெண்கள் பள்ளி மாணவ-மாணவியர்…

மண்பாண்டம் தொழில் செய்வதற்கு தேவையான வண்டல் மண்ணை எடுக்க அனுமதிக்க வேண்டும், தேசிய குலாலர் சங்க மாநில பொதுச் செயலாளர் ஐயப்பன் கோரிக்கை…

தேசிய குலாளர் சங்கம், தமிழ்நாடு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எம்.ஐயப்பன், திருநெல்வேலியில் தமிழக சபாநாயகர் மு.அப்பாவு விடம் நேரில் கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:…

You missed