Author: admin

திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் சார்பில், கில்லர் நூல் அறிமுக விழா…

திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் சார்பில்,திருச்சி புத்தக திருவிழா 2026 வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பிப்ரவரி 14 முதல் 22ம் தேதிகளில் காலை 10…

சோழவந்தான் அருகே, மேலக்கால் காசி விஸ்வநாதர் கோவிலில், மகா சிவராத்திரி விழா…

வைகை ஆற்றில் இருந்து பெட்டி தூக்கி வழிபாடு, ரோபோ சங்கரின் குடும்பத்தினர் சாமி தரிசனம்… மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமை…

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், மகா சிவராத்திரி முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அலைமோதிய பக்தர்கள் கூட்டம்…

தமிழகத்தில் மகா சிவராத்திரி விழா பல்வேறு சிவாலயங்களில் மிக விமர்சையாக கோலாலமாகவும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில்…

மதுரை அருகே சரக்கு வாகனம் மோதி, குழந்தை உள்பட 3 பேர் உயிரிழப்பு…

மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே உள்ள கருமாத்தூரை சேர்ந்தவர் ராஜகுரு.(27) நேற்று இரவு அவரது அண்ணன்- அவரது மனைவி ஆகியோர் வெளியே சென்று விட்டனர். இந்த நிலையில்,…

திருச்சி புத்தக திருவிழாவில், “துணி பையை பயன்படுத்துவோம்” விழிப்புணர்வு நிகழ்ச்சி!

திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் சார்பில்திருச்சி புத்தக திருவிழா 2026 சிஎஸ்ஐ செயின்ட் ஜான்ஸ் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பிப்ரவரி 14 முதல் 22…

செங்கத்தில், செய்தியாளர் சந்திப்பில் பிஜேபியை தோற்கடிப்பதே எங்களது ஒரே குறிக்கோள் என, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பேச்சு…

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கல்வி பயிலரங்கத்தின் போது அக்கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள்…

மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகே, குடும்ப தகராறு, மனைவி மருந்து குடித்து சாவு, இரண்டு மகள்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை..

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள கீழக்குயில்குடி தட்டானூர் சீனிவாசா காலனி பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரன். அவர் ஆட்டோ ஓட்டி வருகிறார், அவருக்கு திருமணமாகி ஷாலினி…

சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ பிரளய நாத சிவாலயத்தில், சனி மகா பிரதோஷம் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்…

மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை வடகரையில் விசாக நட்சத்திரத்துக்குரிய திருத்தலமான அருள்மிகு ஸ்ரீ பிரளய நாத சிவாலயத்தில் சனி மகா பிரதோஷ விழா நடைபெற்றது. விழாவையொட்டி நந்தி…

பா.ஜ.க வின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், நடிகை திரிஷா பற்றி அவதூறாக பேசியதை, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநில தலைவர் தோழர் டி.எஸ்.ஆர். சுபாஷ் கண்டனம்…

நாட்டின் மிக உயர்ந்த பொறுப்பில் உள்ள மாண்புமிகு மத்திய அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் துவங்கி, வானதி சீனிவாசன், டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜன், திருமதி எஸ்.…

வேப்பூர் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து விபத்து, ஒரு பெண் பலி, 25-க்கும் மேற்பட்டோர் காயம்…

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே, திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சேப்பாக்கம் சிவன் மடம் அருகே, இன்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில் தனியார் பேருந்து விபத்துக்குள்ளானது.…

You missed