கிருஷ்ணகிரியில், மாற்றுத்திறனாளி பள்ளி மாணவருக்கு, மின்கலம் பொருத்திய சர்க்கர நாற்காலியை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்…
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஊத்தங்கரை வட்டம், கேத்துநாயக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த 10 – வகுப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர் ஐயப்பன் த/பெ. ஜெயகுமார் தனக்கு…
