Author: admin

கிருஷ்ணகிரியில், மாற்றுத்திறனாளி பள்ளி மாணவருக்கு, மின்கலம் பொருத்திய சர்க்கர நாற்காலியை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்…

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஊத்தங்கரை வட்டம், கேத்துநாயக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த 10 – வகுப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர் ஐயப்பன் த/பெ. ஜெயகுமார் தனக்கு…

மதுரையில், பள்ளி மாணவர்கள் உலக சாதனை; டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த 107 மழலையர் பள்ளி மாணவர்கள்…

மதுரையில் உள்ள தனியார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி மாணவர்கள், தங்களின் அபார ஒருநிலைப்படுத்தும் திறமையை வெளிப்படுத்தும் வகையில் ஒரே நேரத்தில் நான்கு உலக சாதனைகளை படைத்து…

ரஜினியை ஆசை காட்டி அரசியலுக்குள் இழுக்க முடியாது, அச்சுறுத்தி வெளியேற்ற முடியாது என்ற நிலையை எட்டிவிட்டார், என்று நான் நினைக்கிறேன்…

மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துக்…

கிருஷ்ணகிரி மாவட்டம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக,” பசுமை சாம்பியன் விருது -2025″ மாவட்ட ஆட்சியர் வழங்கினார்…

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக நடைபெற்ற “பசுமை சாம்பியன் விருது -2025 போட்டிகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் எடுத்துக்காட்டாக…

திருப்பரங்குன்றம் மாணவி, பட்டய கணக்காளர் தேர்வில், தேசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்…

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விப்பட்டி எஸ்.ஆர்.வி.நகர் மகாத்மா காந்தி 8-வதுதெருவை சேர்ந்தவர் பழனிக்குமார் இவர் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி பத்மா இவர் மதுரை…

வத்திராயிருப்பில், கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சிலிண்டருக்கு மாலை போட்டு ஆர்ப்பாட்டம்…

கேஸ் சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு வாபஸ் வாங்க கோரியும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்கவும், பொதுமக்களுக்கு தங்கு தடை இன்றி சிலிண்டர் கிடைக்க மத்திய…

வத்திராயிருப்பில் , கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சிலிண்டருக்கு மாலை போட்டு ஆர்ப்பாட்டம்…

கேஸ் சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு வாபஸ் வாங்க கோரியும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்கவும், பொதுமக்களுக்கு தங்கு தடை இன்றி சிலிண்டர் கிடைக்க மத்திய…

விருத்தாசலத்தில், ராணுவ பாதுகாப்பு படை வீரர்களுடன், காவல் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அணிவகுப்பு…

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு துணை ராணுவ படை வீரர்கள் கொடி அணிவகுப்பு நடத்தினர், தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், காவல்துறையினர் ராணுவ…

அலங்காநல்லூர் அருகே, கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில், கலைக்கூடம் நிறுவ பூமி பூஜை நடைபெற்றது…

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தின் அருகே தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பாக சுற்றுலா பகுதிகளை ஈற்கும் வகையில் தமிழ் கலாச்சாரத்தினை…

அரசு ஆசிரியராலும், அரசு மருத்துவர்களாலும், அரசின் திட்டத்தாலும், 7 வயதில் இழக்க நேரிட்ட, கண் பார்வையை மீண்டும் பெற்ற பள்ளி குழந்தை…

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டம், தொட்ட மஞ்சு கிராமத்தில் மலைவாழ் பழங்குடியினரான உள்ளீரன் என்பவர், தினக்கூலியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய 7 வயது குழந்தை உ.…

You missed