Author: admin

ஸ்ரீவில்லிபுத்தூரில், உலக நுகர்வோர் உரிமைகள் தின விழாவை முன்னிட்டு, தாலுகா நுகர்வோர் பாதுகாப்பு மைய கூட்டம், டால்பின் சமுதாயக் கல்லூரியில் நடைபெற்றது…

உலக நுகர்வோர் உரிமைகள் தின விழாவை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா நுகர்வோர் பாதுகாப்பு மையக்கூட்டம் டால்பின் சமுதாயக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.இந்தக்கூட்டத்திற்கு, பொதுச் செயலாளர் மனோகரன் சாமுவேல்…

பரமக்குடி விகேபி கண்ணன் – லெட்சுமி வீட்டில் முத்தாலம்மன், பூத்தட்டுகள் காட்சி தந்தனர்.

அதனையொட்டி , பரமக்குடி நகர் முழுவதும் ஆங்காங்கே மேடை அமைத்து முத்தாலம்மன் வித … விதமான … கோலத்தில் வீற்றிருப்பதோடு பல தட்டுகளில் பல்வேறு விதமான பூக்களுடன்…

சேலம் ராமகிருஷ்ணா பூங்கா அருகில், உலக மானுட சிந்தனையாளர்காரல்மார்க்ஸ் நினைவு தின நிகழ்ச்சி…

சேலம் ராமகிருஷ்ணா பூங்கா அருகில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக கார்ல் மார்க்ஸ் சிலை வளாகத்தில், காரல் மார்க்சின் 143 வது நினைவு தின நிகழ்ச்சி…

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் முள்ளி பள்ளம் கிளையில், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் அவர்களின், 58 வது ஜயந்தி மகோத்சவம்…

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் முள்ளி பள்ளம் கிளையில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் அவர்களின் 58…

கிருஷ்ணகிரி அருகே உள்ள செந்தாரப்பள்ளி ஆக்ஸ்ஃபோர்டு பப்ளிக்பள்ளியில் ஆண்டு விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் வண்ணமிகு கலை நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது…

கிருஷ்ணகிரி அருகே உள்ள செந்தாரப்பள்ளி ஆக்ஸ்ஃபோர்டு பப்ளிக் பள்ளியின் 30- ஆண்டு விழா அன்னை கண்ணம்மாள் தர்மராஜன் கல்வி அறக்கட்டளை சார்பில் வெகு விமர்சையாக நடைபெற்றது. பள்ளியின்…

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா, கோவிலுக்கு வரும் பக்தர்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்ட போலீசார்…

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழாவை முன்னிட்டு கோவிலுக்கு அதிக அளவு பக்தர்கள் தினமும் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர் அதிக அளவு பக்தர்கள்…

திருவள்ளூர் வடக்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் ஆலோசனை கூட்டம், மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன் தலைமையில் நடைபெற்றது…

திருவள்ளூர் வடக்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் மகளிரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்… பொன்னேரியில் உள்ள திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட…

மதுரை பாலமேடு பேரூராட்சியில், வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்…

திமுகவைச் சேர்ந்த தலைவர், துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு… மதுரை பாலமேடு பேரூராட்சியில் 3.50 லஞ்சத்தை பெற்றுக்கொண்டு வாரச்சந்தை ஏலத்தில்…

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 41.51 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 500 திட்ட பணிகளை திறந்து வைத்தார்…

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 41.51 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 500 திட்டப்பணிகளை திறந்து வைத்து,…

திருப்பரங்குன்றம் கோவில் உண்டியலில் இருந்து 74 லட்சம் ரொக்கமும்,162 கிராம் தங்கமும், 2 கிலோ 890 கிராம் வெள்ளியும் கிடைக்கப் பெற்றது…

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பரமணியசுவாமி கோயிலில் இன்று உண்டியல் திறந்து எண்ணப்பட்டது இதில் ரூபாய் 74 லட்சத்து 79 ஆயிரத்து 358 ரூபாய் ரொக்கமாகவும்,…

You missed