Author: admin

மதுரை தெற்குவாசல் – கீரைத்துறை NMR சுப்பிரமணன் பாலம் அருகே, குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்…

தெற்கு வாசல் விமான நிலையம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு மாநகர காவல் உதவி ஆணையர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை மதுரை…

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், ஸ்ரீவில்லிபுத்தூரில் துணை ராணுவ படையினர் அணி, வகுப்பு…

ஸ்ரீவில்லிபுத்தூரில் துணை ராணுவ படையினரின் அனைவருக்கும் ஊர்வலம் பரபரப்பாக நடைபெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையம் துவங்கி புறப்பட்ட ஊர்வலம் நான்கு ரத விதிகள் நகரின் முக்கிய…

கருமாத்தூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம்…

தமிழ்நாட்டுக்கு திட்டங்களும் இல்லை, அடுப்பு எரிக்க கேஸ் சிலிண்டரும் இல்லை, தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசையும் அதற்கு துணை போகும் கூட்டணி கட்சிகளையும் கண்டித்து மதச்சார்பற்ற…

கிருஷ்ணகிரியில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லகுமார் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார்…

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர் தங்கபாண்டி சீனிவாசன் அவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திருமண…

மீஞ்சூரில் இருந்து அனுப்பம்பட்டு வரை பேருந்தின் வழித்தடத்தை நீட்டித்து கொடுக்க பரிந்துரைத்த, வி.சி.க.தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு பொதுமக்கள் சார்பாக நன்றி தெரிவித்தனர்…

திருவெற்றியூர் சுங்கச்சாவடியில் இருந்து, மீஞ்சூர் வரை 56E என்ற வழித்தடத்தில் ஒரு மாநகர பேருந்து 35 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. அந்த பேருந்தின் வழித்தடத்தை அனுப்பம்பட்டு…

காட்டுமன்னார் கோவில் அருகே நங்குடி கிராம வயல்வெளியில் தாழ்வாக செல்லும் உயர் அழுத்த மின்கம்பி விவசாயிகள், பொதுமக்கள் அச்சம்…

இரண்டு வருடங்களாக கோரிக்கை விடுத்தும், எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு… கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே, உள்ள சேத்தியாத்தோப்பு பகுதியில் அமைந்துள்ளது நங்குடி கிராமம்,…

பழங்காநத்தம் அருகே, பரபரப்பான சாலையில் தீ விபத்து விரைந்து வந்து தீயை அணைத்த தீயணைப்பு மற்றும் பேரிடர் குழுவினர் ஒருவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்…

மதுரை திருப்பரங்குன்றம் சாலை பழங்காநத்தம் குமரகம் அருகே உணவகம் ஒன்று செயல்பட்டு இருந்தது. தற்பொழுது அது தற்பொழுது அது செயல்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், நேற்று…

காவேரிப்பட்டினத்தில், இந்தியா கூட்டணி கட்சி சார்பில், சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்…

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினத்தில் இந்திய கூட்டணி கட்சி சார்பில் சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டை கண்டித்து நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் மக்கள்…

ஸ்ரீவில்லிபுத்தூரில், உலக நுகர்வோர் உரிமைகள் தின விழாவை முன்னிட்டு, தாலுகா நுகர்வோர் பாதுகாப்பு மைய கூட்டம், டால்பின் சமுதாயக் கல்லூரியில் நடைபெற்றது…

உலக நுகர்வோர் உரிமைகள் தின விழாவை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா நுகர்வோர் பாதுகாப்பு மையக்கூட்டம் டால்பின் சமுதாயக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.இந்தக்கூட்டத்திற்கு, பொதுச் செயலாளர் மனோகரன் சாமுவேல்…

பரமக்குடி விகேபி கண்ணன் – லெட்சுமி வீட்டில் முத்தாலம்மன், பூத்தட்டுகள் காட்சி தந்தனர்.

அதனையொட்டி , பரமக்குடி நகர் முழுவதும் ஆங்காங்கே மேடை அமைத்து முத்தாலம்மன் வித … விதமான … கோலத்தில் வீற்றிருப்பதோடு பல தட்டுகளில் பல்வேறு விதமான பூக்களுடன்…

You missed