பொன்னேரி அருகே, ஆமூர் பகுதியில், சாலையை சீரமைத்து கொடுக்கவும், நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பேருந்தை மீண்டும் இயக்கவும் பொதுமக்கள் தொடர் கோரிக்கை…
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆமூர் ஏரியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சவுண்டு மண் எடுப்பதற்காக குவாரி நடத்தப்பட்டது. அந்தக் குவாரியில் இருந்து…
