Author: admin

பொன்னேரி அருகே, ஆமூர் பகுதியில், சாலையை சீரமைத்து கொடுக்கவும், நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பேருந்தை மீண்டும் இயக்கவும் பொதுமக்கள் தொடர் கோரிக்கை…

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆமூர் ஏரியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சவுண்டு மண் எடுப்பதற்காக குவாரி நடத்தப்பட்டது. அந்தக் குவாரியில் இருந்து…

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சி தலைவர் சிம்ரன்ஜீத் சிங், காலோன் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசனை…

இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, இந்திய தேர்தல் 01.01.2026 – தகுதியேற்படுத்தும் நாளாகக்கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக,…

மதுரை விமான நிலைய விரிவாக்கம்; சின்ன உடைப்பு கிராமத்தில், முதல்கட்டமாக 65 பேருக்கு வருவாய்த்துறை சார்பில் பட்டா வழங்க ஏற்பாடு…

மதுரை சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவாக்கம் செய்வதற்காக, சின்ன உடைப்பு உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 600 ஏக்கருக்கும் அதிகமான நிலங்களை கையகப்படுத்த அரசு நடவடிக்கை…

சேலத்தில், அண்ணா பல்கலை கழகத்தின் கீழ் உள்ள, அனைத்து பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இடையிலான ஆணழகன் போட்டி, இந்திய கைத்தறி தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்றது.

சேலத்தில், அண்ணா பல்கலை கழகத்தின் கீழ் இயங்கும், அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கு இடையேயான, மாநில அளவிலான ஆணழகன் போட்டி, சேலம் இந்திய கைத்தறி தொழில்நுட்ப கல்லூரி கலையரங்கில்,…

ராமநாதபுரம், 8-வது புத்தக திருவிழாவில், மாணவ – மாணவிகள் கலைநிகழ்ச்சி நடைபெற்றது…

ராமநாதபுரம் மாவட்டம் , ராமநாதபுரம் இராஜா மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில், ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம், கலை – இலக்கிய ஆர்வலர் சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும்…

கரூரில், தாக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு நீதி கிடைக்க காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், பிரஸ் கவுன்சிலில் முறையிட்டு, உச்சநீதிமன்ற மூலம் நீதி கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும்…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கல்குவாரி சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவது குறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தாக்கப்பட்டனர்.…

எமனேஸ்வரம், ஜவ்வாது புலவர் நர்சரி பிரைமரி பள்ளிக்கு வி.ஆர். புரோமோட்டர்ஸ் மார்க்கெட்டிங் நிறுவனம், விளையாட்டு சாதனங்கள் வழங்கினர்…

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சி பகுதியான எமனேஸ்வரம் ஜவ்வாது புலவர் நர்சரி பிரைமரி பள்ளிக்கு விளையாட்டு சாதனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தாளாளர் முகம்மது இலியாஸ்…

மதுரை சுற்றுவட்டார பகுதிகளில், திருமலை நாயக்கரின் 443 வது பிறந்தநாள் மிக விமர்சியாக கொண்டாடப்பட்டது…

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றிய அனைத்து நாயுடு மகாஜன சங்கத்தினர் சார்பாக, மாமன்னர் திருமலை நாயக்கர் 443 – வது பிறந்தநாள் விழா வாடிப்பட்டி பகுதியில் தாதம்பட்டி,…

நாலுமாவடியில், பள்ளி ஆண்டு இறுதி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, சகோதரர் மோகன் சி.லாசரஸ் சிறப்பு பிரார்த்தனை செய்தார்…

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாணவர்கள் பங்கேற்பு! தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி ‘இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய ஜெப கூடாரத்தில்’ இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் சார்பில் வருடந்தோறும் ஆண்டு…

மதுரை மேலக்காலில், தேங்கிக் கிடக்கும் குப்பை கழிவுகளை, ஊராட்சி தூய்மை காவலர்களை கொண்டு, ஆபத்தான முறையில் அகற்றும் ஊராட்சி நிர்வாகம்…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலக்கால் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே, மலை போல் தேங்கி கிடக்கும் குப்பை கழிவுகளால்…