Author: admin

போத்தாபுரம் கிராமத்தில், உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் பிறந்த நாளினை முன்னிட்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது…

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களின் 101 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் விவசாய சங்கத்தினை சேர்ந்த விவசாயிகள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இதன்…

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில், போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு தன்னார்வ பயிலும் வட்டம் அமைப்பு மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது…

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது :மாநில அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுகள் , ஒன்றிய அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு…

சின்ன உடைப்பு கிராம மக்கள், அமைச்சர் மூர்த்தியின் உருவப்பொம்மை எரிக்க முயற்சி; சாதிய வன்மத்துடன் பேசியதாக குற்றச்சாட்டு…

தன்னிச்சையாக ஜாதியை வன்மத்துடன் செயல்படும் அமைச்சர் மூர்த்தியை முதல்வர் மற்றும் துணை முதல்வர் கண்டித்து நடவடிக்கை எடுக்க சின்ன உடைப்பு கிராம மக்கள் கோரிக்கை… மதுரை விமான…

காட்டுமன்னார் கோவில் அருகே, எய்யலூர் சிறுகாட்டூர் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை…

காட்டுமன்னார் கோவில் அருகே, நான்காண்டுகளாக சேதமடைந்து உள்ள பிரதான சாலை பேருந்து, அவசர ஊர்திகள் வருவதற்கு கூட லாயக்கற்ற சாலையாக இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு, கொள்ளிடம் கூட்டு…

கும்மிடிபூண்டி, ஆர்.எம்.கே பாடசாலை ஆண்டு விழாவில், நடைபெற்ற ராமர் பட்டாபிஷேகம் நாடகம்…

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் உள்ள ஆர்.எம்.கே பாடசாலையில் நடைபெற்ற ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழாவில், 200 பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட ராமர் பட்டாபிஷேக நாடகம்…

“பத்திரிகையாளர்களை வீடு புகுந்து அடிப்பேன் ” என்ற தேமுதிக நிர்வாகியை கண்டித்து, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநில தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் கண்டனம்…

தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் மிகவும் பரபரப்பாக தங்கள் கட்சி பணிகளை கவனித்து கொண்டு இருக்கக்கூடிய…

எமனேஸ்வரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்ஸிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியின் பரமக்குடி நகர்-ஒன்றிய பேரவை கூட்டம் நடைபெற்றது…

, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்ஸிஸ்ட் – லெனினிஸ்ட்) கட்சி சார்பில், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகர் – ஒன்றிய பேரவைக் கூட்டம், பரமக்குடி நகராட்சி பகுதியான எமனேஸ்வரத்தில்…

மதுரை பாலமேடு அரசு பள்ளியில், மாணவர்கள் இரண்டு பிரிவாக பிரிந்து ஒருவருக்கொருவர் மோதல், தடுக்க சென்ற ஆசிரியைகள் காயம்….

மாணவர்களின் மோதலை தடுக்க ஆசிரியைகளில் ஒருவர் பலத்த காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்… மதுரை மாவட்டம் பாலமேட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.…

கடலூர், பெரியார் கலை கல்லூரியில், அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் இரண்டாவது நாளாக பணிப்புறக்கணிப்பு போராட்டம்,…

கடலூரில், உள்ள தமிழ்நாடு அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பெரியார் கலைக் கல்லூரியில் இரண்டாவது நாளாக பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதில்,…

சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவிலில், மூத்த தம்பதியர்க்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவிலில் இந்து சமய அறநிலைத்துறை சார்பாக, மூத்த தம்பதியர்களுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. 70 வயது…

You missed