Author: admin

விக்கிரமங்கலம் அருகே, தெப்பத்து பட்டியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலம் அருகே தெப்பத்துப்பட்டியில் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாளை முன்னிட்டு…

எளிமை செம்மல் ‘ஆர்என்கே’ அவர்களின் மறைவால் உருவாகியுள்ள வெற்றிடத்தை காலத்தாலும் இட்டுநிரப்ப இயலாது! விசிக கட்சி தலைவர், தொல்.திருமாவளவன் இரங்கல்…

இந்திய ஒன்றிய அரசு அவருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கிச் சிறப்பிக்க வேண்டும்! இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும் இந்திய விடுதலைப் போராட்ட வீரருமான தகைசால்…

வாழும் ஜீவா தோழர் ஆர். நல்லகண்ணு அவர்கள் !

– தோழர் டி.எஸ்.ஆர். சுபாஷ் ! சுதந்திர போராட்ட வீரர், இந்திய அளவில் உள்ள மூத்த கம்யூனிஸ்ட் தலைவர், ஆன்.என்.கே ( RNK ) என்று தோழர்களால்…

மதுரை வேலம்மாள் மருத்துவமனை நரம்பியல் துறை மருத்துவர்கள் மக்களுக்கு விழிப்புணர்வு கருத்துக்களை வழங்கினர்…

மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் மூளை மற்றும் நரம்பியல் துறை சார்பில் நவீன தொழில்நுட்ப சிகிச்சை மூலம் இதுவரை 800 க்கும் மேற்பட்டோர் பலனடைந்து இயல்புநிலை அடைந்துள்ளனர் –…

திருச்சியில், சாலை விபத்தில் பலியான ஆண் நபர் உடலை நல்லடக்கம் செய்த காவலர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் விஜயகுமார்…

மதுரை சென்னை தேசிய நெடுஞ்சாலை திருச்சி மன்னார்புரம் மேம்பாலம் ஏறும் இடத்தில் அடையாளம் தெரியாத சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் வாகன விபத்தில் இடது…

பழவேற்காடு அருகே அண்ணாமலைச்சேரியில், மீனவர் வீட்டில் திடீர் தீ விபத்து, அன்னை வசந்தம் அறக்கட்டளை உதவி …

பல ஆண்டுகளாய் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த சொத்துக்கள் தீ விபத்தின் காரணமாய் ஒரே நிமிடத்தில் அழிந்த சோகம். ஆதரவு கரம் நீட்டிய அன்னை வசந்தம் சமூக நல…

ராமநாதபுரத்தில் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்விக்கான கல்வி கடன் மேளா, 26-ந் தேதி நடைபெறும், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தகவல் …

மாமுஜெயக்குமார்.மாவட்ட செய்தியாளர்.

கிருஷ்ணகிரி மைய நூலகம் சார்பில், தொடக்க கல்வி பயிலும் மாணவ – மாணவிகள் அருங்காட்சியகம் மற்றும் பழமையான கோயில்களுக்கு சிறப்பு களப்பயணம் மேற்கொண்டனர்…

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் 4 மற்றும் 5-ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் இணைந்து, கிருஷ்ணகிரி மாவட்ட மைய நூலகம், அருங்காட்சியகம் மற்றும் பழமையான கோயில்களுக்கு…

உசிலம்பட்டி அருகே உள்ள,பாப்பாபட்டி அருள்மிகு ஒச்சாடண்டம்மன் மகாசிவராத்திரி மறுபூஜை விழா…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி அருள்மிகு ஒச்சாண்டம்மன் கோவில் மாசிப்பச்சை மகாசிவராத்திரி விழா கடந்த வாரம் சிறப்பாக நடந்து முடிந்ததை ஒட்டி பெரியகோவிலில் மறு…

பொன்னேரி அருகே உள்ள, கவரப்பாளையம் வெங்கடேச ஸ்ரீபெருமாள் கோயில், கும்பாபிஷேகம் மிக விமர்சியாக நடைபெற்றது…

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள தேவதானம் கவரை பாளையம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஶ்ரீ வெங்கடேஸ்வர பெருமாள் திருக்கோவில் உள்ளது. அந்த…

You missed