Author: admin

சோழவந்தான் பகுதியில், தொடர்ந்து இரண்டாவது நாளாக பெய்த மழையால் பழமை வாய்ந்த மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு…

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் திடீரென கனமழை பெய்ததில் சாலை ஓரங்களில் உள்ள மரங்கள் மின்கம்பங்கள் மீது விழுந்ததில் பல…

பொன்னேரியில் நடைபெற்ற பன்னாட்டு கருத்தரங்கத்தில், உலக அமைதியை உறுதி செய்ய, ஈரான்-இஸ்ரேல் & அமெரிக்கா, ரஷ்யா – உக்ரைன் ஆகிய நாடுகளின் போர்களை நிறுத்த வலியுறுத்தி தீர்மானம்…

திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரியின் முதுகலை வரலாற்றியல் துறையில் இரண்டு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கல்லூரி தொடங்கப்பட்டு 60-வது ஆண்டு நிறைவு பெறுவதையொட்டி,…

திருவள்ளூரில், திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயகம் கூட்டணி கட்சிகள் இணைந்து முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்…

தமிழகத்தில் நடைப்பெற்று வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதை பொருட்கள் புழக்கம் ஆகியற்றை கட்டுப்படுத்த தவறிய விளம்பர மாடல் ஸ்டாலின் ஆட்சியை…

காவிரி பட்டினத்தில், சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த செய்தியாளரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்க பட்டது – மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் அரசு சார்பில் மரியாதை செலுத்தினார்…

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் நகர் பகுதியை சேர்ந்த N. அன்பரசன் தினமலர், பிற்பகல் உள்ளிட்ட செய்தி நிறுவனங்களில் வட்டார செய்தியாளராக பணியாற்றி கொண்டிருந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு…

ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் பெண்கள் கல்லூரியில் மோசடி: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தை இந்திய மாணவர் சங்கம் முற்றுகை போராட்டம்…

விருதுநகர் மாவட்டம் சேரி​ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன்கோவிலில் இயங்கி வரும் தனியார் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி உள்ளது. கடந்த 2023-ஆம் கல்வியாண்டு முதல் இருபாலர் பயிலும் கல்லூரியாக…

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கினார்…

ஸ்ரீவில்லிபுத்தூரில் புகழ்பெற்ற பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாத பூக்குழி திருவிழா சிறப்பாக நடைபெறும். இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதம் இருந்து…

மீனாட்சியம்மன் கோவில் கார் பார்க்கிங் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்து விபத்து – பக்தரின் விரல் முறிவு…

மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வருகைதரும் வாகனங்களை நிறுத்தும் மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான வாகன நிறுத்திமிடத்தில் மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ளது. இங்குள்ள கட்டிடத்தில் சிமெண்ட் பூச்சு…

மதுரை சோழவந்தானில் இடியுடன் கூடிய கன மழையால் மின் கம்பங்களின் மீது மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு, மின்சார வயர்கள் விழுந்து கிடப்பதால், பொதுமக்கள் அச்சம்…

இரவு முழுவதும் மின் வயர்களை சரி செய்த மின்சார பணியாளர்கள், போக்குவரத்து பாதிப்பால் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிப்பு, மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் சுற்று…

வளைகுடா போர் எதிரொலி காரணத்தால், வீட்டில் பதுங்கி வைத்திருந்த பெட்ரோல் தீ பற்றி எரிந்ததில், ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தீக்காயம்…

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள திருவதிகை ஆசாரி தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம்(70), வளைகுடா நாட்டில் போர் காரணமாக பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என்று வதந்தி பரவிய…

கிருஷ்ணகிரியில்,விபத்தில் இறந்த தினகரன், மற்றும் தினமலர் செய்தியாளரின் உடல் உறுப்புகள் தானம், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு வேண்டுகோள்…

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டணம் தாலுகாவில் தினகரன் மற்றும் தினமலர் நாளிதழ்களில் செய்தியாளராக தோழர் N.அன்பரசு அவர்கள், பணியாற்றி வந்துள்ளார். நேற்று முன்தினம் விபத்து ஒன்றில் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.…

You missed