Author: admin

மதுரை எஸ்.எஸ்.காலனி பொன்மேனி நாராயணன் சாலையில் உள்ள காஞ்சி மகா பெரியவா கோயிலில், ஸ்ரீ ராமநவமி உற்சவம் நடந்தது…

இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை ஆதீனம் கருணாநிதி சுவாமிகள், அணுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பின் நிறுவனர் நெல்லை பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டு பட்டாபிஷேக ராமபிராமனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். புஷ்பாபிஷேகம்,…

மதுரை அலங்காநல்லூர் அருகே, அடிப்படை வசதிகள் செய்து தராத, உள்ளாட்சி நிர்வாகத்தை கண்டித்து, அரசு பேருந்தை மறித்து பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்…

கடந்த ஐந்து ஆண்டுகளாக எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரவில்லை என பரபரப்பு குற்றச்சாட்டு… மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பெரிய ஊர் சேரி பகுதியில்…

பரமக்குடி பாரதிநகர் மண்டகப்படியில் வெள்ளி சிங்கம் வாகனத்தில் முத்தாலம்மன் வீற்றிருந்து அருள்பாலிப்பு :

வரவேற்று சிறப்பித்தனர்.தொடர்ந்து, அம்பாள் பாரதிநகர் முழுவதும், வசந்தபுரம், சுப்பிரமணியபுரம், பாசிபவளகாரத்தெரு,முகமது அலி தெரு உள்பட நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்…

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்த, பெண்களுக்கு பனை ஓலையில் கைவினை பொருட்கள் செய்வதற்கான பயிற்சி முகாம் நிறைவு நாள் நிகழ்வு…

திருவள்ளூர் மாவட்டத்தில் பனை சார்ந்த தொழில்களை இந்த மாவட்ட மக்களுக்கு உருவாக்கி கொடுக்க வேண்டும் எனவும், அதனால் இந்த மாவட்டத்தில் கிராமப்புறத்தில் இருக்கக்கூடிய பெண்களுக்கு தற்சார்பு பொருளாதார…

சேலம் அருகே உள்ள தாத்தியம்பட்டி கிராம மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்…

சேலம் மாவட்டம், தாத்தியம்பட்டி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் நீண்டகாலமாக ஓமலூர் தாலுகா நிர்வாகத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில் கடந்த அதிமுக ஆட்சி…

முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களுக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் நன்றி !

– தோழர் டி.எஸ்.ஆர். சுபாஷ் ! தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோள்களை ஏற்று தேர்தல் அறிக்கையில் பத்திரிகையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அறிவித்தமைக்கு நன்றி !…

திருப்பரங்குன்றம் கோவிலில் பங்குனி உற்சவ பெருவிழா, இரண்டாவது நாளாக வெள்ளி பூத வாகனத்தில் வீதி உலா சென்ற முருகன் தெய்வானை…

தமிழ் கடவுள் முருகனின் அறுபடைவீடுகளில் முதல் படைவீடான மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது பங்குனிப் பெருவிழா. ஆண்டுதோறும் 15 நாட்கள் கொண்டாடப்படும்…

கடலுார், திருப்பாதிரிப்புலியூர் பெரியநாயகி உடனுறை பாடலீஸ்வர் கோவில் குடமுழுக்கு நன்னீராற்று பெருவிழா…

2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அப்பர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் விளங்கும் கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பெரியநாயகி உடனுறை பாடலீஸ்வர் கோவில் குடமுழுக்கு நன்னீராற்று பெருவிழா…

காவேரிப்பட்டணம் அருகே, போத்தாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் மற்றும்ஸ்ரீ காளியம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற மஹா கும்பாபிஷேகம்…

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள போத்தாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் மற்றும் ஸ்ரீ காளியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா மூன்று நாட்களாக நடைபெற்று…

மதுரையில், மின் இணைப்பு இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம்: இளநிலை பொறியாளர் கைது…

மதுரை மாடக்குளம் பிரதான சாலை பகுதியைச் சேர்ந்தவர் சரவணகுமார்(45). இவரது நிலம் விளாச்சேரி பகுதியில் அமைந்துள்ளது. அதன் மின் இணைப்பை இடம் மாற்றம் செய்து தருவதற்காக மின்வாரிய…

You missed