Author: admin

கேஸ் தட்டுப்பாடு எதிரொலி; திருப்பரங்குன்றம் கோவிலில் அன்னதானத்திற்கு விறகு அடுப்பில் சமையல் தயாரிக்கப்பட்டு வருகிறது…

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நிலவி வரும் சமையல் எரிவாயு (Gas) தட்டுப்பாடு காரணமாக, பக்தர்களுக்கான அன்னதானம் தற்போது விறகு அடுப்புகளைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டு வருகிறது. திருப்பரங்குன்றம்…

திருப்பரங்குன்றம் ரயில்வே சுரங்கப்பாதை அருகே, சாலையை கடக்க முயன்ற சைக்கிள் மீது, இருசக்கர வாகன மோதி விபத்து, சாலையில் போதிய வெளிச்சம் இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு…

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ரயில்வே சுரங்கப்பாதை அருகே சைக்கிள் மீது இருசக்கர வாகன மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரையில் இருந்து…

கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் சத்தியபாமா அளித்துள்ள பத்திரிக்கை செய்தி…

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 23.03.2026 ஆம் நாள் அன்று திங்கட்கிழமை செவிலியர் தொடர் கல்வி நிகழ்ச்சி Cotinuing Nursing Education (CNE) நடைபெற்றது.…

சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் மூன்று மாத கொடியேற்றம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…

மதுரை மாவட்டம் சோழவந்தான் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா ஆண்டுதோறும் வைகாசிமாதம் நடைபெறும். தமிழகத்தில் 17 நாட்கள்…

பழவேற்காடு கடற்கரையில், வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி மணல் சிற்பம் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைப்பு…

திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் வருகின்ற 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பதில் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் பழவேற்காடு கடற்கரையில் மணல் சிற்பம் அமைக்கப்பட்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.…

பரமக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பணிபுரித்து ஆலோசனை கூட்டம், தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று சிறப்பாக பணியாற்றிட வேண்டுமென ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வலியுறுத்தல்…

மாமுஜெயக்குமார்.மாவட்ட செய்தியாளர் எதிரொலி / 8939476777

வாடிப்பட்டி தாசில்தார் அலுவலகத்தில், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைத்து விட்டு, தேர்தலை புறக்கணிக்க போவதாக ஆவேசம் அடைந்த பெண்கள்…

மேட்டு நீரேத்தான் கிராமத்தில் ஒரு பிரிவினர் கோவிலில் சிலைகள் பிரதிஷ்டை செய்ய எதிர்ப்பு தெரிவித்து கொந்தளித்த பெண்களால் பரபரப்பு… மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே மேட்டு நீரேத்தான்…

திருப்பாலைவனம் அருள்மிகு ஸ்ரீ லோகாம்பிகாதேவி உடனுறை திருப்பாலீஸ்வரர் திருக்கோவிலில், பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றம் திரளான பக்தர்கள் பங்கேற்பு…

திருவள்ளூர் மாவட்டம் திருப்பாலைவனம் அருள்மிகு ஸ்ரீ லோகாம்பிகாதேவி உடனுறை திருப்பாலீஸ்வரர் திருக்கோவிலில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கி, ஏப்ரல் 2ஆம்…

பர்கூர் அருகே உள்ள ஒரப்பம் கிராமத்தில், சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த விக்டோரியா வாரச்சந்தை ஆக்கிரமிப்பை கண்டித்து, மக்கள் சட்டமன்ற தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு…

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஓரப்பம் கிராமத்தில் கிராம நத்தமான சுமார் 1 ஏக்கர் நிலத்தில் சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த விக்டோரியா…

சேலம் மாவட்ட நாயுடு சமூக நல சங்கத்தின் சார்பில், யுகாதி விழா இன்று நாயுடு சமூக நல மண்டபத்தில், மிக சிறப்பாக நடைபெற்றது…

விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக ராமகிருஷ்ணா எலெக்ட்ரிக்கல்ஸ் உரிமையாளர் ரவிச்சந்திரன், ஏரோநாட்டிக் சேர்மேன் சுந்தரம் மற்றும் சத்குரு ஸ்ரீ யோகி நாராயணா சித்தர் மடத்தின் ஸ்தாபகர் டாக்டர் யோகி…

You missed