Author: admin

பொன்னேரி உ.நா.அரசு கல்லூரியில் ஆங்கில ஆய்வுகளில் வளர்ந்து வரும் புதிய கோட்பாடுகள் என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம்…

உலகளாவிய அறிஞர்கள் பங்கேற்பு... திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசு தன்னாட்சிக் கல்லூரியின் முதுகலை ஆங்கிலத் துறை சார்பில், “ஆங்கில ஆய்வுகளில் வளர்ந்து வரும் புதிய கோட்பாடுகள்”…

திருநெல்வேலி, பாளையங்கோட்டை தொகுதியில் மக்கள் நலப் பணி செய்ய ஆர்வம் காட்டும், திமுக வக்கீல் பத்மராஜ்!

திருநெல்வேலி மாநகரம் பாளையம்கோட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், அரசியல் செயல்பாட்டாளருமான வழக்கறிஞர் சு.பத்மராஜ், பொதுமக்கள் மத்தியில் தனித்துவமான இடத்தை பெற்றுள்ளார். சிறுவயதிலிருந்தே சமூக சேவையில் ஈடுபட்டு, பல்வேறு…

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சத்திர வெள்ளாளபட்டி ஊராட்சி பகுதியில், முறைகேடாக மணல் குவாரி, பாறைகள் வெடி வைத்து தகர்ப்பால் தூக்கமில்லாமல் தவிக்கும் மக்கள்…

குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு மதுரையில் அதிர்ச்சி சம்பவம்… மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சத்திர…

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில், உலக மகிழ்ச்சி தினம் நிகழ்ச்சி, நெகிழ்ச்சியாக நடைபெற்றது…

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் உலக மகிழ்ச்சி தினம் நிகழ்ச்சி தானப்ப முதலில் தெருவில் உள்ள மாநகராட்சி முதியோர் இல்லத்தில் நடைபெற்றது. அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி…

சேலம் அயோத்தியாபட்டினத்தில், ரோட்டரி கிளப் ஆப் சேலம் சிட்டி சார்பில் இலவச மருத்துவ முகாம்…

ரோட்டரி கிளப் ஆப் சேலம் சிட்டி, சேலம் அரவிந்த் கண் மருத்துவமனை, சேலம் ஜெய்தேவ் மருத்துவமனை சார்பில் சேலம் மாவட்டம், அயோத்தியபட்டினம் கஸ்தூரிபாய் கல்யாண மண்டபத்தில் முதலாம்…

சேலம் குகை ரோட்டரி சங்கம் சார்பில், 33ம் ஆண்டு இலவச கண்சிகிச்சை முகாம்…

சேலம் குகை ரோட்டரி சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் சேலம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் சேலம் குகை தேவாங்க மகாஜன…

கடலூரில், 100% வாக்குப்பதிவு வலியுறுத்தி, ஒரு விரல் புரட்சியாக நின்ற பெண்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சி தலைவர் சி.பி. ஆதித்ய செந்தில்குமார் பங்கேற்பு…

கடந்த மார்ச் 15ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் தமிழக உள்பட 5 மாநிலங்களுக்கு தேர்தல் அறிவித்த நிலையில், 2026 சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள்…

தமிழ்நாட்டில் கேசம்பட்டியை தலைமை இடமாக கொண்டு அழிவின் விளிம்பு நிலையில் உள்ள சாம்பல் நிற தேவாங்குகளை பாதுகாக்க இரண்டாவது சரணாலயம் அமைக்கப்படுமா?

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் கேசம்பட்டி, பட்டூர், சேக்கிபட்டி, கம்பூர், புலிப்பட்டி ,மேலவளவு ஆகிய பகுதிகளில் அதிகமாக அழிவின் விளிம்பு நிலையில் உள்ள சாம்பல்…

அனுப்பம்பட்டின், வளர்ச்சிக்காக பாடுபடுகிறேன் என்று கூறும் போராளிகளுக்கும், புரட்சியாளர்களுக்கும், ஒரு அன்பு வேண்டுகோள்…

நான், பாலகிருஷ்ணன்,அனுப்பம்பட்டு அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் என்னை நன்றாக தெரியும். ஆனால், தற்போது அரசியலில் பெரிய அளவில் வளர்ந்து நிற்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் பலருக்கு, நான்…

மதுரை, பச்சை மலையில், கிறிஸ்தவ மக்களின் அரசியல் கோரிக்கை மாநாடு நடந்தது, அதில், புதிய கட்சி அறிவிப்பு…

மத ரீதியாக பிளவுபடுத்தக் கூடாது, எல்லோருக்கும் எல்லாம் வேண்டும் என்பதுதான் எங்களுடைய கொள்கை – சிஎஸ்ஐ பொதுச் செயலாளர் பெர்னாண்டஸ் ரத்னராஜ் பேட்டி… மதுரை பசுமலையில் உள்ள…

You missed