பொன்னேரி உ.நா.அரசு கல்லூரியில் ஆங்கில ஆய்வுகளில் வளர்ந்து வரும் புதிய கோட்பாடுகள் என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம்…
உலகளாவிய அறிஞர்கள் பங்கேற்பு... திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசு தன்னாட்சிக் கல்லூரியின் முதுகலை ஆங்கிலத் துறை சார்பில், “ஆங்கில ஆய்வுகளில் வளர்ந்து வரும் புதிய கோட்பாடுகள்”…
