Author: admin

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில், ஆதரவற்ற மூதாட்டி மரணம், நல்லடக்கம் செய்த காவல் உதவி ஆய்வாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்…

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் கே.கள்ளிக்குடி பஞ்சாயத்திற்கு உட்பட்ட அருவாக்குடி கிராமத்தில் உள்ள பெரிய குளத்தின் கரையை ஒட்டி சுமார் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி பெயர்…

அதிமுகவில் புதிதாக நியமிக்கப்பட்ட கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளருக்கு ஓசூரில் உற்சாக வரவேற்பு, எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக புதிதாக நியமிக்கப்பட்ட ராமுவுக்கு ஓசூரில் அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்து மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட…

மீஞ்சூரில், வணிக வளாகத்தில் பயன்படுத்திய வீட்டு உபயோக சிலிண்டர்களை பொன்னேரி வட்ட வழங்கல் துறையினர் பறிமுதல்…

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சி பகுதிகளில் தனியார் வணிக வளாகங்களில் கமர்சியல் சிலிண்டர்களுக்கு பதிலாக, வீட்டு உபயோக சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுவதாக பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும்…

சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் மதுரை வந்த அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு…

எங்கள் தலைவர் தலைமையிலான அரசு பொறுப்பேற்று ஆறு நாட்களில் தொடர்ந்து ஆக்கபூர்வமான அறிவிப்புகளை அறிவித்து வருகிறோம். மக்கள் என்ன எதிர்பார்த்து வாக்களித்தார்களோ அது நூறு சதவீதம் நிறைவேற்றப்படும்.…

சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த சிவகாசி சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான, கீர்த்தனா மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு…

சிவகாசியில் முதல் பெண் எம்எல்ஏ என சொல்கிறார்கள் சிறந்த எம்எல்ஏவாக பட்டம் வாங்க வேண்டும் என்றுதான் என்னுடைய ஆசை. ஜேகடந்த ஐந்து வருடங்கள் எம் எல் ஏ…

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 2% விழுக்காடு உயர்த்தி வழங்கிய மாண்புமிகு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நன்றி…

தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா.அருணன் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டார் அதில், ஆட்சி அமைத்த சில தினங்களிலேயே தமிழ்நாடு அரசு…

தமிழ்நாட்டின், 17 வது சட்டப்பேரவையில், ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றிருக்கும், பெண் பத்திரிக்கையாளர் ஜெகதீஸ்வரி…

தமிழ்நாட்டில் நடைபெற்ற 17 வது சட்டமன்ற தேர்தலில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில், போட்டியிட்டு வெற்றி பெற்று இருப்பவர் ஜெகதீஸ்வரி,…

சிபிஎஸ்இ பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் செவிலியர் மகள் தனுஸ்ரீ ராமநாதபுரம் மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பெற்று சாதனை…

மாமுஜெயக்குமார்.மாவட்ட செய்தியாளர் .

தமிழக முதல்வர் பதவியேற்பு விழாவில்தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பிற்குஆதித்தமிழர் பேரவை கண்டனம்…

ஆதித்தமிழர் பேரவையின் சிறப்பு மாநில செயற்குழு கூட்டம் நிறுவனத் தலைவர் அதியமான் தலைமையில் ஈரோட்டில் நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் கோவை ரவிக்குமார், துணை பொதுச்செயலாளர் ஏ.டி.ஆர்.சந்திரன்…

இலவச நூலகம் நடத்திவரும் குடும்பத்தினருக்குயாழி உலக சாதனைப் புத்தகம் சார்பில் அறிவுச் சுடர் விருது!

யாழி உலக சாதனைப் புத்தகம் சார்பில் தமிழ் மொழி, கலாச்சாரம் மற்றும் மரபுகளைப் பேணிக்காக்கும் உன்னத நோக்கத்துடன், கடந்த 25 ஆண்டுகளாக அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க இலவச…

You missed