Author: admin

வேலூரில், மாவட்ட நுகர்வோர் மொத்த கூட்டுறவு பண்டக சாலையை, கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் ஆய்வு செய்தார்…

கூட்டுறவுத் துறை அமைச்சர் வ.காந்திராஜ் இன்று வேலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்…

சோழவந்தான் அருகே, பிரசித்தி பெற்ற குருவித்துறை அருள்மிகு சித்திர ரத வல்லப பெருமாள் திருக்கோவில் குரு பெயர்ச்சி விழா லட்சார்ச்சனையுடன் துவக்கம் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம் வி கருப்பையா சாமி தரிசனம் செய்தார்…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே பிரசித்தி பெற்ற குரு ஸ்தலமான அருள்மிகு சித்திர ரத வல்லவபெருமாள் திருக்கோவில் குரு பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை மற்றும் மகா யாக…

பட்டியலினத்தை சேர்ந்த 7 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கிய முதல்வர் சி.ஜோசப் விஜய்க்கு இந்திய குடியரசு கட்சி மண்டல செயலாளர் இரா.சி.தலித்குமார் பாராட்டு…

தமிழ்நாட்டில் சட்டப் பேரவையில் இதுவரை ஆண்ட கட்சிகள் பட்டியலினத்தில் திறமையாளர்கள் இருந்தாலும், சிலருக்கு மட்டுமே இதுவரையில் அமைச்சர் பதவிகளை வழங்கி பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டு வந்தது. திறமை இருந்தாலும்,…

மதுரையில், கரப்பான் பூச்சி பேரணி, வேலைவாய்ப்பு கோரி, மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் இருந்து தமுக்கம் தமிழன்னை சிலை வரையில், இளைஞர்கள் பேரணி நடத்தினர்…

மதுரையில் கரப்பான் பூச்சி பேரணி என்ற பெயரில் இளைஞர்கள் வேலைவாய்ப்புகோரி பேரணி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி விவகாரம், தேசிய அளவில் சர்ச்சையாகி வரும் நிலையில், மதுரையில்…

மதுரையில், பைக் லாக்கை காலால் உதைத்து உடைத்து திருடி சென்ற திருடர்கள் பரபரப்பு சிசிடிவி காட்சி…

மதுரையை சேர்ந்த ஜெயசூர்யா என்பவர் தனது இருக்சக்கர வாகனத்தை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகில் உள்ள வாகன காப்பகத்தின் வாசலில் (22.05.2026) இரவு சுமார் 10:30 மணியளவில்…

தமிழ்நாடு அமைச்சரவையில் எட்டு பட்டியல் இனத்தவருக்கு வாய்ப்பு வழங்கிய முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்கு, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா.அருணன் பாராட்டு…

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவை பொது தேர்தலில் தனி பெரும் கட்சியாக வெற்றிபெற்று திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் , இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள்…

சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சி அயப்பன் நாயக்கன்பட்டிஅரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பெண்கள் மறியல்…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட அயப்பன் நாயக்கன்பட்டி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையை அகற்றக் கோரி கம்யூனிஸ்ட்…

ராமநாதபுரத்தில் பள்ளி வாகனங்களுக்கான கூட்டாய்வு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெற்றது…

மாமுஜெயக்குமார்.மாவட்ட செய்தியாளர்.

மதுரை மாவட்டம் கருப்பட்டி அருள்மிகு காளியம்மன் சந்தன மாரியம்மன் கோவில் வைகாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, 500க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம்…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ சந்தன மாரியம்மன் ஸ்ரீ முனியாண்டி ஸ்ரீ மண்டு கருப்பு ஸ்ரீ அம்மச்சி…

அவனியாபுரம் பகுதியில், கூலித் தொழிலாளியைதிருடன் என்று நினைத்து அடித்து உதைத்ததில் உயிரிழப்பு…

மதுரை அவனியாபுரம் முருகவேல் நகர் லட்சுமணன் 50. மனைவியை பிரிந்து வாழ்கிறார். கூலித்தொழிலாளியான இவர், அவனியாபுரத்தில் உள்ள சகோதரி வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்தார். நேற்றுமுன்தினம்…

You missed