Author: admin

குடியாத்தத்தில், உலக பட்டினி தினத்தை முன்னிட்டு, தவெக கட்சியின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது…

உலக பட்டினி தின முன்னிட்டு தவெக கட்சியின் சார்பில் முதியோர் இல்லத்தில் உலகளவில் லட்சக்கணக்கான மக்கள் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான பசி மற்றும் வறுமை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி…

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இராஜேந்திரசோழன் காலத்து நடுகல் கல்வெட்டு கண்டுபிடிப்பு…

கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் சங்கம், கிருஷ்ணகிரி அருங்காட்சியகம் மற்றும் தமிழகத் தொன்மை இயல் ஆய்வு நிறுவனம் ஆகியவை இணைந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு வரலாற்று…

அலங்காநல்லூர்அருகே, கொண்டையம்பட்டி பெட்ரோல் பங்க் எதிரில், அதிவேகமாக அந்த லாரியால் விபத்து: நூலிழையில் உயிர் தப்பிய இருசக்கர வாகன ஓட்டி..

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கொண்டையம்பட்டி பகுதியில், கனிம வளம் ஏற்றி வந்த அதிவேக லாரி இருசக்கர வாகனத்தின் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதிய அதிர்ச்சி சம்பவம்…

குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழாவில், சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவர்கள் எம்.எல்.ஏ சிந்துவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்…

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழாவில், சிலம்பம் பயிற்சி மாணவர்கள் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் க.சிந்து அவர்களை, தாழை சிலம்பு பயிற்சி பள்ளி மாணவ,…

பரமக்குடியில் புதியதாக வடிவமைக்கப்பட்டு வரும் ரயில் நிலையத்தை மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஓம்பிரகாஷ் மீனா ஆய்வு. பரமக்குடி வியாபாரிகள் சங்கம், ரயில்வே பயணிகள் ஆலோசனை குழு உறுப்பினர் கோரிக்கை மனுக்கள் வழங்கினர்…

அதனடிப்படையில், பரமக்குடி ரயில் நிலையத்தின் முகப்பு பகுதியை விரிவாக்கம் செய்து – ஆர்ச் அமைத்தும், இரவு நேரத்தில் வண்ண மின் விளக்குகள் அமைத்தும், பிளாட்பாரங்கள் நீட்டிப்பது, மேற்கூரைகள்…

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு சோழவந்தான் தொகுதியில் நடைபெற்ற அன்னதானத்தை எம் வி கருப்பையா எம்எல்ஏ தொடங்கி வைத்தார்…

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட அலங்காநல்லூர் வாடிப்பட்டி சோழவந்தான் மேலக்கால் ராயபுரம் குமாரம் ஆகிய பகுதிகளில் தமிழக வெற்றி கழகம் சார்பில் அன்னதானம்…

பழவேற்காட்டில், அருள்மிகு ஸ்ரீ காளிகாம்பாள் திருக்கோயில் மூன்றாவது அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது…

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் பல நூறு ஆண்டுகளுக்கு முன் எழுந்து அருளியுள்ள ஸ்ரீ சக்தி பீடங்களில் மிகப் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ காளிகாம்பாள் எனும் ஸ்ரீ…

ராமநாதபுரம் மாவட்டத்தில், அரசு பொதுத்தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்ற அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமையாசிரிய பெருமக்களுக்கு பாராட்டு விழா, மாவட்ட ஆட்சி தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெற்றது…

அதனையொட்டி , பள்ளிக் கல்வித் துறை சார்பாக 10-ஆம் வகுப்பு , 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்ற 115 பள்ளி தலைமையாசிரிய…

பூந்தமல்லி அருகே, வரதராஜபுரம் ஊராட்சியில் இருக்க கூடிய மதுபானக் கடையை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை, அலட்சியப்படுத்தும் அதிகாரிகள்…

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி தாலுக்கா, வரதராஜபுரம் ஊராட்சியில் டாஸ்மாக் கடை எண். 9134 வருட கணக்கில் குடியிருப்புக்கள் நிறைந்த பகுதியில் இயங்குகிறது. இது குறித்து டாஸ்மாக் அதிகாரிகள்…

சோழவந்தான், அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்…

மதுரை மாவட்டம்சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பால்குடம்…

You missed