விளங்கோடு காப்பிக்காடு பகுதியில், அமைச்சர் ராஜேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் பிரதாப் ஆகியோர் ஆய்வு பணியை மேற்கொண்டனர்…

கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காப்பிக்காடு பகுதியில் அமைந்துள்ள நீர் தேக்க தொட்டியினை சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் , மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், தமிழ்நாடு…

அலங்காநல்லூர் அரசு மருத்துவமனையில் தகாத வார்த்தைகளால் மருத்துவர்களை திட்டிய மது போதை இளைஞர்கள் – சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவால் பரபரப்பு…

​மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மது போதையில் இருந்த இளைஞர்கள் சிலர் மருத்துவர்களை தகாத வார்த்தைகளால் திட்டிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி…

ராமநாதபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் 591 மனுக்கள் பெற்று விசாரணை…

மேலும், “பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு துறைசார்ந்த அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டும் ” என மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கர நாராயணன் தெரிவித்தார்.கூட்டத்தில், ராமநாதபுரம்…

பஞ்செட்டி அரசினர் நடுநிலைப்பள்ளிக்கு, அன்னை வசந்தம் சமூக நல கல்வியியல் அறக்கட்டளை சார்பில், கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது…

திருவள்ளூர் மாவட்டம் பஞ்செட்டில் அரசினர் நடுநிலைப்பள்ளி இயங்குகிறது தற்போது 84 மாணவ மாணவிகள் பயிலும் இந்த பள்ளியில் சமீபத்தில் பள்ளி கோடை விடுமுறையின் போது தீ விபத்து…

காரைக்காலில், வேளாண் மாணவ, மாணவியருக்கான காணொளி தயாரிப்பு மற்றும் கேமரா கையாளுதல் குறித்த செய்முறை ஊடகவியல் பயிற்சி…

புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்தின் காரைக்கால் மாவட்டம், செருமாவிலங்கை கிராமத்தில் அமைந்துள்ள புதுச்சேரி அரசின் கல்வி நிலையமான பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,…

வேர்ல்டு புக் ஆஃப் அச்சீவர்ஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற திருச்சிராப்பள்ளி மாவட்ட சேகரிப்புக் கலைஞர்கள்…

காந்தி உலக அறக்கட்டளையால் சென்னை, எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியக வளாகத்தில் 19-21 ஜூன் 2026 நடைபெற்ற “பொழுது போக்குத் திருவிழா” என்ற வரலாற்று நிகழ்வில், “100-க்கும்…

கிருஷ்ணகிரி நகராட்சி, புதிய பேருந்து நிலையத்தில், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது…

கிருஷ்ணகிரி நகராட்சி, புதிய பேருந்து நிலையத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பாக, 5 வயதுக்குட்டபட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்…

சோழவந்தான் அருகே நெடுங்குளம் கிராமத்தில்நடிகர் திலகம் செவாலியேசிவாஜி கணேசன் நூற்றாண்டு விழா நலத்திட்ட உதவிகள் வழங்கினர்…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நெடுங்குளம் கிராமத்தில் அய்யனார் கோவில் திருவிழாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நூறாவது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தமிழகத்தின்…

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஜின்னா ரோடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், தேசிய போலியோ தின சிறப்பு சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது…

இந்த முகாமில் பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ் தலைமையில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் செந்தில்குமார் துவக்கி வைத்தார், கிராம சுகாதார செவிலியர்…

வடசேரி பேருந்து நிலையத்தில், சொட்டு மருந்து முகாமினை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மேரி பிரின்சி லதா மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஐஸ்வர்யா அவர்களும் தொடங்கி வைத்தனர்…

கன்னியாகுமரி மாவட்டம். போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம், தேசிய நல்வாழ்வு இயக்ககம், தமிழ்நாடு மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் வடசேரி பேருந்து நிலையத்தில் சொட்டு மருந்து…

You missed