கிருஷ்ணகிரி மாவட்டம், நுகர்வோர் அமைப்புகளுக்கான 2026- காலாண்டு கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது…
இந்த கூட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை திருமதி. கீதா ராணி, நேர்முக உதவியாளர் திருமதி. திலகம், தமிழ்நாடு வாணிபக் கழக துணைப்பதிவாளர் சிவகுருநாதன்,…
சோழவந்தான் பள்ளியில் தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா…
சோழவந்தான் சிஎஸ்ஐ தொடக்கப் பள்ளியில் 36 ஆண்டுகால ஆசிரியர் பணியை நிறைவு செய்த தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது பள்ளியின் நிர்வாகி அருட்தந்தை…
விஜய் ஊதும் மகுடிக்கு தற்போது மக்கள் பிரதிநிதிகள் மயங்கி கிடக்கின்றனர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு…
கோவில் திருவிழாக்களில் பிள்ளைகளை பிடிப்பது போல தற்போது ஜனநாயகத் திருவிழாவில் ஆள் பிடிக்கும் வேலையை த.வெ.க அரசு செய்து வருகிறது என கூறியுள்ளார். கரூர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ.பதவியை…
பொன்னேரி, ஆலாடு அருள்மிகு ஶ்ரீ வேதபுரி ஈஸ்வரர் கோயிலில் ருத்ராயாகம் நிறைவு பெற்றது…
திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே சுமார் 100 ஆண்டுகள் பழமையான ஆலாடு அருள்மிகு ஸ்ரீ வேதபுரீஸ்வரர் திருக்கோயிலில் 3வது மஹா ருத்ரா பூஜை எனப்படும் ருத்ரயாகம் நடைபெற்றது. சித்ரா…
மூத்த பத்திரிக்கையாளர், தோழர் PSD.புருஷோத்தமன் அவர்களின் மறைவிற்கு நேரில் அஞ்சலி செலுத்திய தலைவர்கள்…
மூத்த பத்திரிக்கையாளரும், தமிழ்நாடு பத்திரிகை சங்கத்தின் முன்னாள் தலைவர் டி.எஸ்.ரவீந்திரதாஸ் அவர்களோடு இணைந்து பணியாற்றியவருமான பி.எஸ்.டி.புருஷோதமன் அவர்கள் உடல்நல குறைபாட்டால் இயற்கை எய்தினார். அவருடைய மறைவிற்கு, மார்க்சிஸ்ட்…
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அருகே குண்டும் குழியுமான சாலையை சரி செய்ய வலியுறுத்தி சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச் சங்கத்தின் சார்பில், ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது…
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியம் மலையாண்ட ஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குண்டும் பாதிக்கப்பட்ட வினோத்தையே முதல் குழியுமான சாலைகளை தார் சாலை மாற்ற கோரி சமூக…
குண்டு குழியுமாக இருக்கும் தார் சாலையால் பொதுமக்கள் அவதி!கண்டுகொள்ளாமல் இருக்கும் அரசு அலுவலர்கள்!தார் சாலை அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்…
மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் கேசம்பட்டி ஊராட்சி கேசம்பட்டியில் இருந்து வெள்ளிமலைப்பட்டி வரை உள்ள தார் சாலை பழுதடைந்து கற்கள் தெரிந்து குண்டு குழியுமாக…
உலகப்புகழ் பெற்ற, காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது…
28 – ந் தேதி . ஞாயிறு . காலை . காரைக்கால் அம்மையார் – பரமதத்த செட்டியார் திருக்கல்யாணம் வேத மந்திரங்கள் முழங்க சிறப்புற நடைபெற்றது.…
விக்கிரமங்கலம் அருகே, பழிக்குப் பழியாக ஜாமீனில் வந்த இளைஞர் மர்ம கும்பலால், கொடூரமாக வெட்டி படுகொலை, போலீஸ் தீவிர விசாரணை…
மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ள கல்புளிச்சான்பட்டி கிராமத்தில், வாலிபர் ஒருவர் மர்மக் கும்பலால் வழிமறித்து வெட்டிபடுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த…
உலக தந்தையர் திருவிழாவில், தமிழ் பணிக்கான அர்ப்பணிப்பை பாராட்டி கிருஷ்ணகிரி நகர், சமூக சேவகர் ரா.பிரபாகர் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது…
கனடா நாட்டை சார்ந்த தமிழாழிப் பேரவை இந்த வருடம் உலக தந்தையர் தின விழா 2026 உலக சாதனை நிகழ்வாக கொண்டாட திட்டமிட்டது. அதன்படி, 27 நாடுகள்…
