Latest Post

வத்திராயிருப்பு அருகே, தம்பிபட்டி கண்மாய் பகுதியில், அழிந்து வரும் பனையை பாதுகாக்க கண்மாயில் ஆயிரம் பனை விதை நடும் பணி… ராஜபாளையம் அருகே, புனல்வேலியில் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்து ஊழியரை தாக்கியதாக சிஐடியு நிர்வாகி உட்பட இருவர் மீது வழக்கு பதிவு… செருப்பங்கோடு அருகே, ஆறு மணி நேரத்தில் செயின் பறிப்பு குற்றவாளிகளை கைது செய்த கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை… பரமக்குடியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் கோலாகலம் – 70 -க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக ‌எடுத்துச் சென்று வைகை ஆற்றில் கரைக்கப்பட்டது … சோழவந்தான் பேரூராட்சியில் பொதுமக்கள், “குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும்” என பேரூராட்சி நிர்வாகம் அறிவிப்பு…

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா, கோவிலுக்கு வரும் பக்தர்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்ட போலீசார்…

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழாவை முன்னிட்டு கோவிலுக்கு அதிக அளவு பக்தர்கள் தினமும் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர் அதிக அளவு பக்தர்கள்…

திருவள்ளூர் வடக்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் ஆலோசனை கூட்டம், மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன் தலைமையில் நடைபெற்றது…

திருவள்ளூர் வடக்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் மகளிரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்… பொன்னேரியில் உள்ள திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட…

மதுரை பாலமேடு பேரூராட்சியில், வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்…

திமுகவைச் சேர்ந்த தலைவர், துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு… மதுரை பாலமேடு பேரூராட்சியில் 3.50 லஞ்சத்தை பெற்றுக்கொண்டு வாரச்சந்தை ஏலத்தில்…

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 41.51 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 500 திட்ட பணிகளை திறந்து வைத்தார்…

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 41.51 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 500 திட்டப்பணிகளை திறந்து வைத்து,…

திருப்பரங்குன்றம் கோவில் உண்டியலில் இருந்து 74 லட்சம் ரொக்கமும்,162 கிராம் தங்கமும், 2 கிலோ 890 கிராம் வெள்ளியும் கிடைக்கப் பெற்றது…

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பரமணியசுவாமி கோயிலில் இன்று உண்டியல் திறந்து எண்ணப்பட்டது இதில் ரூபாய் 74 லட்சத்து 79 ஆயிரத்து 358 ரூபாய் ரொக்கமாகவும்,…

கிருஷ்ணகிரியில், மாற்றுத்திறனாளி பள்ளி மாணவருக்கு, மின்கலம் பொருத்திய சர்க்கர நாற்காலியை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்…

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஊத்தங்கரை வட்டம், கேத்துநாயக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த 10 – வகுப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர் ஐயப்பன் த/பெ. ஜெயகுமார் தனக்கு…

மதுரையில், பள்ளி மாணவர்கள் உலக சாதனை; டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த 107 மழலையர் பள்ளி மாணவர்கள்…

மதுரையில் உள்ள தனியார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி மாணவர்கள், தங்களின் அபார ஒருநிலைப்படுத்தும் திறமையை வெளிப்படுத்தும் வகையில் ஒரே நேரத்தில் நான்கு உலக சாதனைகளை படைத்து…

ரஜினியை ஆசை காட்டி அரசியலுக்குள் இழுக்க முடியாது, அச்சுறுத்தி வெளியேற்ற முடியாது என்ற நிலையை எட்டிவிட்டார், என்று நான் நினைக்கிறேன்…

மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துக்…

கிருஷ்ணகிரி மாவட்டம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக,” பசுமை சாம்பியன் விருது -2025″ மாவட்ட ஆட்சியர் வழங்கினார்…

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக நடைபெற்ற “பசுமை சாம்பியன் விருது -2025 போட்டிகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் எடுத்துக்காட்டாக…

திருப்பரங்குன்றம் மாணவி, பட்டய கணக்காளர் தேர்வில், தேசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்…

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விப்பட்டி எஸ்.ஆர்.வி.நகர் மகாத்மா காந்தி 8-வதுதெருவை சேர்ந்தவர் பழனிக்குமார் இவர் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி பத்மா இவர் மதுரை…

You missed