Category: மதுரை

மதுரையில், 150 அடி உயரமுள்ள வ. உ. சிதம்பரனாரின் முழு திருவுருவ சிலை கப்பலூரில் 2.5 ஏக்கரில் அமையவுள்ளது…

மதுரையில் 150 அடி உயரமுள்ள வ. உ. சிதம்பரனாரின் முழு திருவுருவ சிலை கப்பலூரில் 2.5 ஏக்கரில் அமையவுள்ளது. இதற்காக தனியார் கல்லூரி இடம் கொடுத்துள்ளது. சிலை…

டெல்லியிலிருந்து சிறப்பு விமான மூலம், துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்…

மதுரை விமான நிலையத்தில் தமிழக அரசு சார்பில் அமைச்சர் பெரிய கருப்பன் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் அதிகாரிகள் உள்ளிட்ட 40 பேர் வரவேற்பு வழங்கினார். டெல்லியில்…

வாடிப்பட்டி பேரூராட்சியில் ரூ.1.67 கோடி மதிப்பீட்டில், புதிய அலுவலக கட்டிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்…

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியில், 2024-25ம் ஆண்டுமூலதன மானிய திட்டம் மூலம் ரூ.1 கோடி 67 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில்…

சோழவந்தான் அருகே, ஜல்லிகற்கள் கொட்டி பல நாட்கள் ஆகியும், சாலை அமைக்காததால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கடும் அவதி…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வாடிப்பட்டி செல்லும் சாலையில் அரசு போக்குவரத்து பணிமனை அருகில், ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லும் சாலை மோசமான நிலையில் இருப்பதாக பக்தர்கள் புகார்…

அதிமுகவில் இணைந்த அழகிரியின் ஆதரவாளர் குறித்த செய்தியாளரின் கேள்வியை தவிர்த்து சென்ற அமைச்சர் மூர்த்தி…

மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதி மக்கள் பட்டா கேட்டு அமைச்சர் மூர்த்தியிடம் மனு; வனத்துறையிடம் ஆட்சேபனை இல்லா சான்றிதழ் பெற்று பட்டா வழங்க அமைச்சர் மூர்த்தி உறுதி,…

காரியாபட்டியில், ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம், வாழ்வாதார மேம்பாடு – 25 ஊராட்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு பயிற்சி…

சீட்ஸ் மற்றும் மிஷின், சம்ரிதி மூலம், காலநிலை ஆபத்து, தகவல் அடிப்படையிலான திட்டமிடல், மூலம் அமைப்புசார் மாற்றத்துடன் பேரிடர் தடுப்புத் திறன் மேலாண்மை திட்டத்தின் காரியாபட்டியில் உள்ள…

மதுரை மாநகராட்சி, 94 வது வார்டு திருநகர் பகுதிகளில், பாதாள சாக்கடை பணியை அரைகுறையாக செய்வதால், மக்கள் பெரிதும் அவதி…

திருநகர் பகுதியில், பாதாள சாக்கடைக்காக தொண்டப்பட்டு வரக்கூடிய பள்ளங்களை முறையாக சமப்படுத்தாமல் பாதியிலே விட்டு செல்லுவதாலும், இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டிய நிலையில் குடிநீர் குழாய் சேதமடைந்து,…

தமிழ்நாட்டில்,ஆட்சியில் பங்கு என்பதை கடந்த 17 ம் தேதியே தலைமையிடம் பேசி விட்டேன், செல்வப் பெருந்தகைக்கும் எனக்கும் கருத்துகள் அண்ணன் -தம்பி இடையிலானது, -மதுரை விமான நிலையத்தில் மாணிக்கம் தாகூர் பேட்டி…

சென்னை செல்வதற்காக விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில்;- DNT (பிரமலைக்கள்ளர் சமுக )…

திருநகரில், நடைபெற்ற மாநில அளவிலான ஆக்கி போட்டியில், தமிழ்நாடு காவல் துறை அணி சுழற் கோப்பையை வென்று சாம்பியன் ஆனது…

மதுரை திருநகர் அண்ணா பூங்கா விளையாட்டு மைதானத்தில் திருநகர் ஆக்கி கிளப் சார்பில் மறைந்த ஆக்கிவீரர்கள் பாலசுப்பிரமணியன், ஜெய்சிங் ,பழனியாண்டவர் , மெய்யப்பன் ஆகியோர்களது நினைவு சுழற்…

மதுரை, பெருங்குடி பர்மா காலனி பேருந்து நிறுத்தத்தில், கார் – பள்ளி பேருந்து மோதல்…

மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் உள்ள பர்மா காலனி பேருந்து நிறுத்தத்தில் முன்னாள் சென்ற கார் திடீரென நிறுத்தப்பட்டதால், பின்னால் வந்த பள்ளி பேருந்து திடீரென…

You missed