Category: மதுரை

திருச்சி புத்தக விழாவில், “மனதின் மொழி” நூல் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது…

திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் சார்பில்,திருச்சி புத்தகத் திருவிழா 2026 வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பிப்ரவரி 14 முதல் 22 ம் தேதிகளில் காலை…

கிருஷ்ணகிரியில், தி.மு.க. சார்பில் உலமாக்களுக்கு நல திட்ட உதவிகளை மதியழகன் எம்.எல்.ஏ. வழங்கினார்…

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மற்றும் நகர தி.மு.க. சார்பில், மசூதிகளில் உள்ள 210 உலமாக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு தி.மு.க. நகர பொறுப்பாளர்…

திருப்பரங்குன்றம் அருகே, பாண்டிய மன்னர் காலத்திய அவனியாபுரம் கல்யாணசுந்தரர் திருக்கோவிலில் சிவராத்திரி வழிபாடு நடைபெற்றது…

பழமை வாய்ந்த திருக்கோவிலில் நந்தீஸ்வரர் கோமாதாவுக்கு அபிஷேகத்துடன் கல்யாண சுந்தரேஸ்வரருக்கு நான்கு கால அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. சிவபுராணம் , தேவரம் திருவாசகத்தை 600 க்கும் மேற்பட்ட…

சோழவந்தான் அருகே, மேலக்கால் காசி விஸ்வநாதர் கோவிலில், மகா சிவராத்திரி விழா…

வைகை ஆற்றில் இருந்து பெட்டி தூக்கி வழிபாடு, ரோபோ சங்கரின் குடும்பத்தினர் சாமி தரிசனம்… மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமை…

மதுரை அருகே சரக்கு வாகனம் மோதி, குழந்தை உள்பட 3 பேர் உயிரிழப்பு…

மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே உள்ள கருமாத்தூரை சேர்ந்தவர் ராஜகுரு.(27) நேற்று இரவு அவரது அண்ணன்- அவரது மனைவி ஆகியோர் வெளியே சென்று விட்டனர். இந்த நிலையில்,…

மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகே, குடும்ப தகராறு, மனைவி மருந்து குடித்து சாவு, இரண்டு மகள்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை..

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள கீழக்குயில்குடி தட்டானூர் சீனிவாசா காலனி பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரன். அவர் ஆட்டோ ஓட்டி வருகிறார், அவருக்கு திருமணமாகி ஷாலினி…

சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ பிரளய நாத சிவாலயத்தில், சனி மகா பிரதோஷம் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்…

மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை வடகரையில் விசாக நட்சத்திரத்துக்குரிய திருத்தலமான அருள்மிகு ஸ்ரீ பிரளய நாத சிவாலயத்தில் சனி மகா பிரதோஷ விழா நடைபெற்றது. விழாவையொட்டி நந்தி…

சோழவந்தான் அருகே, திருவேடகம் யூனியன் அலுவலகம் முன்பு வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து, செய்தியாளர் தர்ணா…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகத்தில் வாடிப்பட்டி யூனியன் அலுவலகம் தற்காலிகமாக தனியார் மகாலில் செயல்பட்டு வருகிறது. வட்டார வளர்ச்சி அலுவலராக பொற்செல்வி இருந்து வருகிறார், இந்த…

சோழவந்தான் அருகே, திருவேடத்தில் உள்ள வாடிப்பட்டி யூனியன் அலுவலகம் முன்பு, திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்…

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சார்பாக கிராம மக்களின் 125 நாள் வேலை உறுதி திட்டத்தை சீர்குலைக்க முயலும் திமுக அரசை கண்டித்து சோழவந்தான் அருகே…

மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற மாணவர்களுக்கான சதுரங்க விளையாட்டு 3 நாள் பயிற்சி முகாமினை, உலக சாம்பியன் விஸ்வநாதன் குத்து விளக்கேற்றி துவக்கிவைத்தார்…

தொடர் பயிற்சி புதிய முயற்சி இருந்தால் மட்டுமே வெற்றி பெறமுடியும். செஸ்போர்டில் என்ன செய்கிறார்கள் நாம் என்ன செய்கிறோம் என்பதை குறுகிய நேரத்தில் புரிந்து செயல்பட்டு இலக்கை…

You missed