Category: மதுரை

சோழவந்தானில், இந்திய கம்யூனிஸ்ட் தோழர் நல்லகண்ணு திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை…

மதுரை மாவட்டம் சோழவந்தானில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மறைந்த தோழர் நல்லகண்ணு திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது மாவட்ட விவசாய தொழிலாளர் சங்க தலைவர்…

மதுரை மாநகர் வடக்குக் கிளை மற்றும் மதுரை அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி அறிவியல் களம் இணைந்து நடத்திய, தேசிய அறிவியல் தின நிகழ்ச்சி…

இந்நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மதுரை வடக்கு கிளை செயலாளர் சேகர் வரவேற்புரையாற்றினார். தமிழாடு அறிவியல் இயக்க மதுரை வடக்கு கிளைத் தலைவர் முனைவர் கண்ணன் தலைமையுரையாற்றினார்.…

மதுரை பரவை பேரூராட்சியில், கோவில் விவகாரத்தில், அதிகாரப் போக்குடன் செயல்படுவதாகஅமைச்சர் மூர்த்தியை கண்டித்து அதிமுகவினர் போராட்டம்…

மதுரை பரவை பேரூராட்சியில், கோவிலுக்கு மேற்கூரை அமைக்கும் விஷயத்தில் அதிகாரப் போக்குடன் செயல்படுவதாக, அமைச்சர் மூர்த்தியை கண்டித்து அதிமுகவினர் போராட்டம், போலீசார் குறிப்பு பாதுகாப்பு கருதி கோவிலை…

பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் என, தமிழக ஆளுநர் சான்றிதழ் வழங்கியுள்ளார் – தமிழச்சி தங்க பாண்டியன் எம்.பி பேச்சு…

திருப்பரங்குன்றம் தொகுதி கடந்த 15 வருடம் எதிர்கட்சி வசம் உள்ளது அதனை மாற்றிய வரும் 2026 ல் தமிழகத்திலேயே முதல் வெற்றியாகவும் திமுகவிற்கு ஆட்சி அமைக்க திருப்பரங்குன்றம்…

சோழவந்தான் பேட்டை அருள்மிகு ஸ்ரீ வீரமா காளியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழா வை முன்னிட்டு, பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்…

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேட்டை கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில் பத்தாம் ஆண்டு மாசி பெருந்திருவிழா கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன்…

விக்கிரமங்கலம் அருகே, தெப்பத்து பட்டியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலம் அருகே தெப்பத்துப்பட்டியில் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாளை முன்னிட்டு…

மதுரை வேலம்மாள் மருத்துவமனை நரம்பியல் துறை மருத்துவர்கள் மக்களுக்கு விழிப்புணர்வு கருத்துக்களை வழங்கினர்…

மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் மூளை மற்றும் நரம்பியல் துறை சார்பில் நவீன தொழில்நுட்ப சிகிச்சை மூலம் இதுவரை 800 க்கும் மேற்பட்டோர் பலனடைந்து இயல்புநிலை அடைந்துள்ளனர் –…

உசிலம்பட்டி அருகே உள்ள,பாப்பாபட்டி அருள்மிகு ஒச்சாடண்டம்மன் மகாசிவராத்திரி மறுபூஜை விழா…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி அருள்மிகு ஒச்சாண்டம்மன் கோவில் மாசிப்பச்சை மகாசிவராத்திரி விழா கடந்த வாரம் சிறப்பாக நடந்து முடிந்ததை ஒட்டி பெரியகோவிலில் மறு…

சோழவந்தான் பேட்டை அருள்மிகு வீரமாகாளியம்மன் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் விழா சிறப்பாக நடைபெற்றது…

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேட்டையில் உள்ள அருள்மிகு வீரமாகாளி அம்மன் கோவில் பத்தாம் ஆண்டு மாசித் திருவிழா காப்பு கட்டுதளுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய…

கம்பம் திருமணத்தில் நெகிழ்ச்சி, ஏ.ஐ., தொழில் நுட்பத்தால், மகள் திருமணத்திற்கு வந்த மறைந்த தந்தை…

கம்பத்தில் நடைபெற்ற திருமணத்திற்கு, மறைந்த மணமகளின் தந்தை ஏ.ஐ., தொழில்நுட்ப உதவியுடன் வந்ததால் திருமண வீட்டார் நெகிழ்ச்சி அடைந்தனர். திருமணம், காதணி விழா உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில்…

You missed