Category: திருநெல்வேலி

நெல்லை மாநகரம் மேலப்பாளையம் பகுதியில், சிக்கன் குன்யா பரவும் அபாயம், மக்கள் அச்சம்…

திருநெல்வேலி மாநகராட்சி, மேலப்பாளையம் மண்டலம் 49-வது வார்டுக்கு உட்பட்ட பங்களாப்பா நகர் முதல் தெருவில் “தூர்வாரப்படாத சாக்கடையால்” நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி…

மண்பாண்டம் தொழில் செய்வதற்கு தேவையான வண்டல் மண்ணை எடுக்க அனுமதிக்க வேண்டும், தேசிய குலாலர் சங்க மாநில பொதுச் செயலாளர் ஐயப்பன் கோரிக்கை…

தேசிய குலாளர் சங்கம், தமிழ்நாடு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எம்.ஐயப்பன், திருநெல்வேலியில் தமிழக சபாநாயகர் மு.அப்பாவு விடம் நேரில் கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:…

கவர்னர் உரை நிகழ்த்தும் முறையை ரத்து செய்ய வேண்டும்; முதல்வரின் முடிவிற்கு, ஐயா தர்மயுகம் வழி பேரவை ஆதரவு…

அய்யா தர்மயுகவழி பேரவையின் தென்மண்டல பொறுப்பாளர் தருவை அய்யாவழி மா.முருகன், திருநெல்வேலி பத்திரிகையாளர் மன்றத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது; தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராகவும், தமிழர் பண்பாடு மற்றும்…