Category: இராமநாதபுரம்

பரமக்குடி பாரதிநகர் மண்டகப்படியில் வெள்ளி சிங்கம் வாகனத்தில் முத்தாலம்மன் வீற்றிருந்து அருள்பாலிப்பு :

வரவேற்று சிறப்பித்தனர்.தொடர்ந்து, அம்பாள் பாரதிநகர் முழுவதும், வசந்தபுரம், சுப்பிரமணியபுரம், பாசிபவளகாரத்தெரு,முகமது அலி தெரு உள்பட நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்…

பரமக்குடி, ஸ்ரீ முத்தால பரமேஸ்வரியம்மன் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது…

ஏப்ரல் 01-ந் தேதி மின்சார தீப ரதம், 03 -ந் தேதி பால்குடத் திருவிழா, பங்குனி மாதம் பிறந்தாலே தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் பங்குனித் திருவிழா…

பரமக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பணிபுரித்து ஆலோசனை கூட்டம், தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று சிறப்பாக பணியாற்றிட வேண்டுமென ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வலியுறுத்தல்…

மாமுஜெயக்குமார்.மாவட்ட செய்தியாளர் எதிரொலி / 8939476777

இளமனூர் ஊராட்சியில், வாக்காளர் விழிப்புணர்ச்சி நிகழ்ச்சியில், புதிய வாக்காளர்கள் கட்டாயம் வாக்களிக்க, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவுறுத்தல்…

மாமுஜெயக்குமார்.மாவட்ட செய்தியாளர்.

பரமக்குடி விகேபி கண்ணன் – லெட்சுமி வீட்டில் முத்தாலம்மன், பூத்தட்டுகள் காட்சி தந்தனர்.

அதனையொட்டி , பரமக்குடி நகர் முழுவதும் ஆங்காங்கே மேடை அமைத்து முத்தாலம்மன் வித … விதமான … கோலத்தில் வீற்றிருப்பதோடு பல தட்டுகளில் பல்வேறு விதமான பூக்களுடன்…

க. கருங்குளம் கிராமத்தை சேர்ந்த விவசாயி இராமாயி இறந்ததும், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு உடல் தானம்…

மாமுஜெயக்குமார்.மாவட்ட செய்தியாளர் / எதிரொலி / 8939476777

ராமநாதபுரத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் 430 மனுக்கள் பெற்று விசாரணை…

பொதுமக்களிடம் பெறக்கூடிய மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒருமாத காலத்திற்குள் மனுதாரர்களுக்கு உரிய தீர்வு வழங்கிட வேண்டும் எனவும், தீர்வு வழங்க முடியாத மனுக்கள் நிலை குறித்து…

முதுகுளத்தூரில் ரூ.43.56 கோடி மதிப்பீட்டில் புறவழிச்சாலை இரண்டாம் கட்ட பணியினை தமிழ்நாடு வனம் , கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் துவக்கி வைத்தார்…

மாமுஜெயக்குமார்.மாவட்ட செய்தியாளர் / எதிரொலி / 8939476777

ராமநாதபுரத்தில், ஐந்தாண்டு சாதனை மலரை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சி தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் , எம்.எல்.ஏ.க்கள் வழங்கி சிறப்பித்தனர்…

” உங்க கனவை சொல்லுங்க ” திட்டத்தின் நிறைவாக “தமிழ்நாடு 2030 கனவுகள் மெய்ப்படும்” என்ற நிகழ்ச்சியில் ஐந்தாண்டு சாதனைகள் குறித்த சிறப்புரையாற்றும் நிகழச்சி காணொளிக்காட்சி மூலம்…

You missed