Author: admin

பாளையங்கோட்டையில், குழந்தை இயேசு பள்ளியில், பொருநை புத்தக திருவிழா விழிப்புணர்வு பெருவிழா…

நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார்ஆலோசனையின் பேரில் ‘ வாசி’ என்ற வாசகத்துடன் அணிவகுப்பு! திருநெல்வேலி மாநகராட்சியின் மைய அலுவலகம் எதிரே உள்ள வர்த்தக மையத்தில்…

ரோட்டரி கிளப் ஆஃப் சேலம் டெக்ஸ் சிட்டி சார்பில், மாபெரும் மருத்துவ முகாம்…

சேலம் கருங்கல்பட்டி வீரலட்சுமி வித்யாலயா உயர்நிலைப் பள்ளியில் ரோட்டரி கிளப் ஆஃப் சேலம் டெக்ஸ்சிட்டி மற்றும் ஆர்.பி.எஸ்.மருத்துவமனை, சன் பல் மருத்துவமனை மற்றும் உதயம் மருத்துவமனை சார்பில்…

கிருஷ்ணகிரியில், தூய்மை பணியாளர்களுக்கு உணவு மற்றும் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கி சிறப்பித்தனர்…

தமிழகத்தில் முதல் முறையாக தூய்மை பணியாளர்களுக்கு உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவினை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்தவாறு காணொளி காட்சியின் வாயிலாக…

சோழவந்தான் அருகே, திருவேடகம் அருள்மிகு ஸ்ரீ ராஜகணபதி ஸ்ரீ காளியம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது, திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்….

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் தேவேந்திர குல வேளாளர் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ராஜகணபதி ஸ்ரீ காளியம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா…

கலைத் திருவிழா, புல்லாங்குழல் வாசிப்பு போட்டியில், மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவர் சருகேஷ்வரனுக்கு, அமைச்சர் சான்றிதழ் வழங்கி பாராட்டு…

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான கலை திருவிழாவில் புல்லாங்குழல் வாசிப்பில் மாநிலத்தில் முதலிடம் பிடித்த கிருஷ்ணகிரி மாணவன் சாருகேஷ்வரன்.தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பாக, கலைத் திருவிழா மாவட்ட…

சிதம்பரத்தில், 45-வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா பிப்.13-ல் தொடக்கம்…

சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில், 45-வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா வருகிற பிப்,13-ம் தேதி தெற்குரதவீதி ராஜாசர் அண்ணாமலை செட்டியார் டிரஸ்ட் வளாகத்தில் தொடங்கி பிப்.17-ம் தேதி…

கனடா நாட்டு பெண்ணை காதல் மணம் புரிந்த மதுரையை சேர்ந்த மணமகன்…

இருவீட்டாரின் ஒப்புதலோடு கனடா நாட்டைச் சேர்ந்த ஆசிரியர் பணி செய்யும் பெண்ணை திருமணம் செய்து கொண்ட மதுரையைச் சேர்ந்த மணமகன். தமிழர் பாரம்பரிய முறைப்படி ஓதுவார்கள் மந்திரம்…

திண்டுக்கல், சிறுவன் மூளைச்சாவு, 7 பேருக்கு மறு வாழ்வளித்த, சிறுவன் குடும்பத்தினரை பாராட்டிய மக்கள் சக்தி இயக்கத்தினர்…

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா, கூம்பூர் வட்டம், பாம்புலுபட்டி பகுதியில் வசித்து வந்த ச.இந்திரகுமார் என்ற 14 வயது சிறுவன் சாலை விபத்தில் சிக்கி மூளையில் ரத்த…

சோழவந்தான் பகுதியில், மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சுபோலீசார் தீவிர விசாரணை…

மதுரை மாவட்டம் சோழவந்தான் சங்கங் கோட்டை பகுதியில் முத்தையா என்பவரது வீட்டில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீசி சென்றதாக கூறப்படுகிறது. வீட்டில்…

கடலூர் சிதம்பரம் “திருநீலகண்ட நாயனார்” 63 நாயன்மார்களில் ஒருவரான அற்புதம்!

09.02.2026 அன்று, திருநீலண்டர் நாயனார் குருபூஜை விழா… கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் குயவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். குயவர் என்பவர் மண்ணிலிருந்து மண்பானை, சட்டி போன்ற…

You missed