Author: admin

மதுரையில், 150 அடி உயரமுள்ள வ. உ. சிதம்பரனாரின் முழு திருவுருவ சிலை கப்பலூரில் 2.5 ஏக்கரில் அமையவுள்ளது…

மதுரையில் 150 அடி உயரமுள்ள வ. உ. சிதம்பரனாரின் முழு திருவுருவ சிலை கப்பலூரில் 2.5 ஏக்கரில் அமையவுள்ளது. இதற்காக தனியார் கல்லூரி இடம் கொடுத்துள்ளது. சிலை…

பொன்னேரி வழக்கறிஞர்கள் கிரிக்கெட் போட்டியில், சாம் அணிக்கு ஆளுயர கோப்பை, 30,000 ரூபாய் பரிசு தொகை…

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள, ஸ்ரீதேவி மற்றும் கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் பொன்னேரி கிரிமினல் அட்வகேட்ஸ் பார் அசோசியேஷன் நடத்திய வழக்கறிஞர்கள் மட்டும் பங்கேற்ற மாவட்ட…

நெல்லை மாநகராட்சியின் பட்ஜெட் தாக்கல் கூட்டம், மேயர் கோ.ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது…

கவுன்சிலர் வார்டு மேம்பாட்டு நிதி ரூ.25 லட்சமாக உயர்வு! தாமிரபரணி நதியைப் பாதுகாக்க ‘நதி முகப்பு மேம்பாட்டுப் பணி’ தொடங்கத் திட்டம்: பாதாள சாக்கடை கழிவுநீரை சுத்திகரிக்க…

கடலூர் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்…

கடலூர் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: 20. இலட்சத்து 15796 ஆயிரம் வாக்காளர்கள்இடம் பெற்றுள்ளனர் – வரைவுப்பட்டியலை விட தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதிப் பட்டியலில் கூடுதலாக…

ராமநாதபுரம் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டார்…

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் , இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை ராமநாதபுரம்…

கிருஷ்ணகிரி ராசுவீதியில், பாரதிய ஜனதா கட்சியின் சத்தி கேந்திரா சார்பில் நடைபெற்ற தெருமுனை பிரச்சார கூட்டத்தில் தேசிய ஜனநாயக் கூட்டணி கட்சியின் தேர்தல் அறிக்கையை சுட்டிக்காட்டி பிரச்சாரம்…

கிருஷ்ணகிரி ராசுவீதியில் பாரதிய ஜனதா கட்சியின் நகர சக்தி கேந்திரா சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி நகர பாரதிய ஜனதா கட்சியின் சக்தி கேந்திரா…

சேலத்தில், 120 மாற்றுத் திறனாளிகளுக்குசெயற்கை கால் பொருத்தப்பட்டது…

எஸ்பிஎம்எம் மருத்துவமனை தலைமை நிர்வாகி மற்றும் ரோட்டரியன் தேவராஜன் செயற்கை கால்கள் வழங்கும் திட்டம் குறித்து விரிவாக பேசினார். நிகழ்ச்சியின் முடிவில் ரோட்டரி கிளப் ஆப் சேலம்…

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அகில இந்திய பொது செயலாளர் டாக்டர் செல்லக்குமருக்கு காங்கிரஸ் கட்சியினர் சிறப்பான வரவேற்பு…

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைப்பெற்ற நிகழ்ச்சிகளில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், அகில இந்திய பொது செயலாளருமான டாக்டர் செல்லக்குமார் கலந்து கொண்டார். இதன்…

வேப்பனஹள்ளி அருகே, சிலேப்பள்ளி கிராமத்தில், பொங்கல் விழாவில், மாபெரும் எருது விடும் விழா நடைபெற்றது…

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பொங்கல் விழாவினை முன்னிட்டு மாவட்டத்தில் பரவலாக தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுக்களின் ஒன்றான எருது விடும் விழா நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, கிருஷ்ணகிரி…

பண்ருட்டியில், ஆதிபராசக்தி சித்த பீடம் மகா கும்பாபிஷேக விழாவில், மேல்மருவத்தூர் ஆன்மீக இயக்க துணை தலைவர் மருவூர் சின்னவர் செந்தில்குமார் கலந்து கொண்டார்…

கடலூர் மாவட்டம் பண்ருட்டி படைவீட்டம்மன் கோவில் அருகில் அமைந்துள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடம் மற்றும் கடலூர் மாவட்ட மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றங்கள் சார்பாக, ஆன்மீக குரு…

You missed