Author: admin

சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் கல்லாங்காடு கிளைக் கழகத்தில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் கல்லாங்காடு கிளைக் கழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில தலைவர் தொல் திருமாவளவன் ஆலோசனைப்படி கட்சி கொடி ஏற்றி பெயர்…

கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே, கூடலையாத்துர் கிராமத்தில் முன்னோர்களின் திதி கொடுப்பதற்கு லட்சக்கணக்கானோர் பங்கேற்பு…

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கூடலையாத்துர் கிராமத்தில் மாசி மகத்தை முன்னிட்டு நம்முடைய இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுக்க லட்சக்கணக்கான வருகை கூடல யாத்தூர் பாலாறு வெள்ளாறு…

கடலூர் மாவட்டத்தில் மேல்நிலை தேர்வுகள் நடைபெறும் மையங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர் நேரடி ஆய்வு …

தமிழ்நாடு முழுவதும் மேல்நிலைத் தேர்வு இரண்டாமாண்டு (+2) பொதுத் தேர்வுகள் வரும் 02.03.2026 முதல் தொடங்கப்பட்டு 27.03.2026 வரையில் நடைபெறவுள்ளது. 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வானது கடலூர்…

கிருஷ்ணகிரி அரசு மகளீர் கலை கல்லூரியில், குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வு நிகழ்சி, ” குழந்தை திருமணத்தினை அனுமதிக்க மாட்டோம் ” என, மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர்…

கிருஷ்ணகிரி அரசு மகளீர் கலை கல்லூரியில் நடைபெற்ற குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வு நிகழ்சியில் எக்காரணம் கொண்டு குழந்தைத் திருமணத்தினை அனுமதிக்க மாட்டோம் என்று மாணவிகள் உறுதிமொழி…

வேப்பனஹள்ளி, தொகுதியில் த.வெ.க செயல்வீரர்களின் ஆலோசனை கூட்டத்தில், மாற்று கட்சிகளில் இருந்து விலகிய 200 பேர் த.வெ.க கட்சியில் இணைந்தனர்…

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் செயல்வீரர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகிய 200 க்கும் மேற்பட்டவர்கள் த.வெ.க கட்சியில்…

சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம், பவர்நர்சரி பள்ளியில் 22 ம் ஆண்டு விளையாட்டு தின விழா மற்றும் ஆண்டு விழா நடைபெற்றது…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளி பள்ளத்தில் அமைந்துள்ள பவர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் 22 ஆம் ஆண்டு விளையாட்டு தின விழா மற்றும் ஆண்டு…

சேலம் சோனா வள்ளியப்பா பப்ளிக் பள்ளியின்ஆண்டு விளையாட்டு விழாவில்இந்திய கிரிக்கெட் வீரர் சாய் கிஷோர் பங்கேற்பு…

சேலம் / செய்தியாளர் / கா.தங்கதுரை9442979467 / எதிரொலி / 8939476777

மேலமாத்தூர் ஊராட்சி காமாட்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு தீ வைப்பு, கோவில் கட்டுவதில் ஏற்பட்ட காழ்புணர்ச்சியால் நடந்ததாக மக்கள் குற்றச்சாட்டு…

சாமி சிலைகள் வசூல் செய்த நோட்புக் பணம் உள்ளிட்டவை எரிந்து சேதம் பக்தர்கள் பொதுமக்கள் வேதனை… மதுரை மாவட்டம் மேலமாத்தூர் ஊராட்சி காமாட்சிபுராத்தில் உள்ள அருள்மிகு காமாட்சி…

பழவேற்காடு அருகே அண்ணாமலை சேரி மீனவ கிராமத்தில் தொண்டு நிறுவனம் நடத்திய இலவச மருத்துவ முகாம்.

திருவள்ளூர் மாவட்டம்,அண்ணாமலை சேரி கிராமத்தில்வெங்கடேஸ்வரா மெட்சிட்டி மருத்துவமனை,கடலோர பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான மீனவ கிராம பொதுமக்கள்…

“ஓபிஎஸ் – க்கு அரசியலில் தலைமை பண்பு இல்லை” என பலர் சொன்னது உண்மையாகி விட்டதோ…

அரசியல், இதில் வெற்றி பெற வேண்டுமென்றால், நல்லவர்களாக இருப்பதைவிட வல்லவர்களாக இருக்க வேண்டும் என்பது ஒரு எழுதப்படாத சட்டம், நல்லவர்களை விட வல்லவர்கள் தான் வெற்றி பெறுவார்கள்…

You missed