Author: admin

வேப்பூர் அருகே, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், கொள்முதல் செய்யப்பட்ட, 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லாததால், மழையில் நனைந்து வீணாகும் அவலம்…

நெல் மூட்டைகள் மாத கணக்கில் கிடப்பதால் புதிதாக விவசாயிகள் கொண்டு வந்து கொட்டப்படும் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் காலம் தாழ்த்தியது வருவதாக குற்றச்சாட்டு, கடலூர் மாவட்டம்…

சோழவந்தான் கீழமாத்தூர் பகுதி பள்ளிவாசல்களில், புனித ரம்ஜான் பெருநாள் சிறப்பு தொழுகை ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்பு…

சோழவந்தான் நைனார் ஜும்மா தொழுகை பள்ளிவாசலில் புனித ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஏராளமான முஸ்லிம்கள் சிறப்புத் தொழுகையில் பங்கேற்றனர தொழுகையில் ஈத் முபாரக் ரம்ஜான் பெருநாள் வாழ்த்துக்கள்…

மேலப்பாளையம் பகுதியில், ரமலான் பெருநாளில் சிலம்பம் விளையாடி கொண்டாட்டம்…

சிலம்பம் விளையாடி கொண்டாடி மகிழ்ந்த சமூக ஆர்வலர் வெ.இ.நா. சாதிக் அலி! திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையத்தில் ரமலான் பெருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மேலப்பாளையம் ஜின்னா திடலில்…

சேலம், சோனா வள்ளியப்பா பப்ளிக் பள்ளியின் ஆண்டு விழா, வள்ளியப்பா ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது…

சோனா கல்வி நிறுவனத்தின் தலைவர் சொ.வள்ளியப்பா தலைமை வகித்தார். தாளாளர் சீதா வள்ளியப்பா, துணைத் தலைவர்கள் சொக்கு வள்ளியப்பா, தியாகு வள்ளியப்பா, விசாலாட்சி சொக்கு , வள்ளி…

அகில இந்தியா அளவில், 28 மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் சார்பாக, அகில இந்திய தலைவரான ஜகதிஷ் சிங் தல்லேவால் அவர்களுடைய தலைமையில், மாபெரும் மாநாடு டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நடைபெற்றது…

ஓராண்டுகள் விவசாய விலை பொருள்களுக்கு விலை கொடுக்க வேண்டும். எம்.எஸ். சாமிநாதன் அவருடைய பரிந்துரை அமல்படுத்த வேண்டும், விவசாய விலை பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற…

பண்ருட்டியில், ரம்ஜானை முன்னிட்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்…

கடலூர் மாவட்டம் பண்ருட்டி கடலூர் ரோட்டிலுள்ள ஈத்கா மைதானத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை இன்று காலை நடைபெற்ற முன்னிட்டு பண்ருட்டி காந்திரோடு உள்ள மிக பழையான நூர்முகமதுஷா…

சத்திரப்பட்டி அருகே உள்ள, சத்திர தொண்டைமான் பட்டியை சேர்ந்த பெண்மணி தனது இறப்பிலும், 4 பேருக்கு உறுப்பு தானம்…

தான் இறந்த பிறகும் கூட உறுப்பு தானத்தின் வாயிலாக நான்கு பேருக்கு வாழ்வளித்த பெண்மணி. அரசு மரியாதையோடு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. மதுரை அரசு ராஜாஜி…

சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் பகுதியில், பள்ளி சாலையை ஆக்கிரமித்துள்ள நடைப்பாதை கடைகள் அகற்றப்படுமா?

சென்னை -101, அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம், 104வது வட்டம், 8வது மண்டலம், வி 5, திருமங்கலம் காவல் நிலையம் அமைந்துள்ள பள்ளி சாலையில் 20க்கும் மேற்பட்ட நடைபாதை…

திருவதிகை ஸ்ரீசரணாராயண பெருமாள் திருக்கோயில் பங்குனி மாத அமாவாசையை சுவாமி ஸ்ரீகோதண்டராமனாக பக்தர்களுக்கு காட்சிஅளித்தார்…

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மிகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீசரநாராயண பெருமாள் கோவிலில் மாதந்தோறும் அம்மாவாசை சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம், அதன்படி, பங்குனி அமாவாசையை முன்னிட்டு…

மேலக்கால் நாகமலை அடிவாரத்தில், கணவாய் கருப்புசாமி கோவில் அருகில், 20க்கும் மேற்பட்ட ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடக்கும் பரிதாபம்…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் நாகமலை அடிவாரப் பகுதியில் 20 க்கும் மேற்பட்ட ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழந்து ஆங்காங்கே மலைப்பகுதிகளில் கீழே கிடக்கும் சம்பவம்…

You missed