வேப்பூர் அருகே, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், கொள்முதல் செய்யப்பட்ட, 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லாததால், மழையில் நனைந்து வீணாகும் அவலம்…
நெல் மூட்டைகள் மாத கணக்கில் கிடப்பதால் புதிதாக விவசாயிகள் கொண்டு வந்து கொட்டப்படும் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் காலம் தாழ்த்தியது வருவதாக குற்றச்சாட்டு, கடலூர் மாவட்டம்…
