Author: admin

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை ஜைக்கா நிதியில் கட்டப்பட்ட கட்டிடம் மேற்கூரை பெயர்ந்து விழுந்து விபத்து…

நல்வாய்ப்பாக யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அருகில் ஜைக்கா நிதி உதவியுடன் நான்கு…

தூத்துக்குடி மாவட்ட கிரேன் உரிமையாளர்கள் நலச்சங்க 3ம் ஆண்டு விழா மற்றும் அன்னையர் தின விழா சிறப்பாக நடைபெற்றது…

தூத்துக்குடி கனி பேலசில் வைத்து தூத்துக்குடி மாவட்ட கிரேன் உரிமையாளர்கள் நலச்சங்க 3ம் ஆண்டு விழா மற்றும் அன்னையர் தின விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி…

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில், உலக செவிலியர் தின விழா கல்லூரி முதல்வர். மரு.க .சத்தியபாமா அவர்கள் தலைமையில் நடைபெற்றது…

செவிலியர்கள் அனைவரும் செவிலியர்கள் தினமான பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு கொண்டாடப்படும் உலக செவிலியர் தின விழாவினை மிகவும் விமர்சையாக நமது மாவட்டத்தில் அரசு…

கிருஷ்ணகிரி விஜய் இன்ஸ்டிடியூட் சார்பில், செவிலியர் தின விழா கொண்டாட்டம்…

ஜனவரி 1974 ல், நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த நாளான மே 12 ஆம் நாளை சிறப்பாக நினைவுகூர முடிவு…

தமிழ்நாட்டில், தலித் சமூகத்தை சார்ந்த ஒருவர் முதல்வர் ஆகும் அளவுக்கு தமிழ் சமூகம் இன்னும் தயாராகவில்லை, தொல் திருமாவளவன் கருத்து…

தமிழ்நாட்டில் மக்களை மூளை சலவை செய்யும் பணியையும், ஒரு சில கட்சிகளையும், கட்சித் தலைவர்களையும் தரம் தாழ்த்தி சித்தரிக்கும் பணிகளை தமிழ்நாட்டில் ஒரு சில திரைமறைவு அரசியல்வாதிகளும்,…

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில், சிறுவனின் கண்ணில் குத்தி இருந்த கம்பியை அறுவை சிகிச்சையில் அகற்றிய மருத்துவர்கள்…

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் கண் மருத்துவர்கள், கண்ணில் சொருகிய கம்பிகளை அகற்றி இரண்டு கண் காயம் தொடர்பான பாதிப்புகளை வெற்றிகரமாகக் கையாண்டு, நோயாளிகளைக் கடுமையான மற்றும்…

ராமேஸ்வரத்தில் கொங்குநாட்டு உணவுத் திருவிழா வரும் 15-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை 3 நாட்கள், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் நடைபெறும்…

மாமுஜெயக்குமார்.மாவட்ட செய்தியாளர்.

திருவள்ளூர் மாவட்டம் , மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முன்பு 100 நாள் வேலை கேட்டு பெண்கள் முற்றுகை , அதிகாரிகள் சமரசம்…

திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தத்தைமஞ்சியில் 100 நாள் வேலை வழங்காததால் கிராம பெண்கள் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வந்து முற்றுகையில் ஈடுபட்டனர். நீண்ட நாட்களாக…

திருச்சியில், உலகின் முதல் டிஜிட்டல் பல்நோக்கு வட்டு அஞ்சல் தலை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி…

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் உலகின் முதல் டிஜிட்டல் பல்நோக்கு வட்டு அஞ்சல் தலை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப்…

You missed