Latest Post

நாம் வர இருக்கின்ற விநாயகர் சதுர்த்தி அன்று, நம் முன்னோர்களின் வழிகாட்டுதல் படி, சுற்றுச்சூழலை காப்பாற்றி, ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போமே …. வாடிப்பட்டி அருகே, மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் நாளை திருமணம் நடக்க இருந்த மணப்பெண் பலி, இன்று அதிகாலை சம்பவம்… குடியாத்தத்தில், கே.எம்.ஜி. கல்லூரியில் தேசிய கருத்தரங்கு, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு குறித்து 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு… கன்னியாகுமரியில், புதிய மாவட்ட கண்காணிப்பாளர் இன்று பொறுப்பேற்று கொண்டார்.. கிருஷ்ணகிரியில், ஏரியை ஆக்கிரமிப்பு செய்துள்ள ஆகாயத்தாமரையை, சமுக அக்கரையுடன் ஒன்றிணைந்து அகற்றும் கிராம மக்கள்…

கிருஷ்ணகிரியில், அதிமுக துணை பொதுச்செயலாளர்கே.பி. முனுசாமி முன்னிலையில், முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் வாசுதேவன் அதிமுகவில் இணைந்தார்….

கிருஷ்ணகிரியை சேர்ந்த முன்னாள் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வாசுதேவன் அவர்களின் புது மனை புகுவிழா நடைபெற்றது, இந்த விழாவிற்கு அதிமுக துணை பொது செயலாளரும், முன்னாள்…

மதுரை விமான நிலையத்தில், 9.5 கோடி மதிப்பில ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல்…

மதுரையில் ஒன்பதரை கோடி மதிப்பில் ஹைட்ரோபோனிக் கஞ்சா பிடிபட்டது இதுவே முதல் முறை… தாய்லாந்து தலைநகர் பாங்காங் கில் இருந்து கொழும்பு வழியாக மதுரை வந்த வாலிபரிடம்…

குறிஞ்சிப்பாடியில், பாமக சார்பில் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் திமுக அரசை கண்டித்து கடலூர் கிழக்கு மாவட்டம் சார்பில், குறிஞ்சிப்பாடி அண்ணா பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடலூர் பாமக…

பாளையங்கோட்டையில், புனித இக்னேசியஸ் கான்வென்ட் பள்ளி மாணவிகள், “வாசிப்பை சுவாசிப்போம்” என்ற பதாகைகளுடன், 4 ஆயிரம் பேர், ஓரிடத்தில் அமர்ந்து புத்தகம் வாசித்தனர்…

பொருநை புத்தகத் திருவிழா விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக! அதன்படி, நெல்லை மாநகரம் பாளையங்கோட்டை புனித இஞ்ஞாசியார் கான்வென்ட் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சுமார் 4ஆயிரம் பேர் பள்ளியின் தலைமை…

பருகூரில் உள்ள, அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கௌரவ விரிவுரையாளர்கள் இன்று நான்காவது நாளாக கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டம்…

கிருஷ்ணகிரி மாவட்டம், பருகூரில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் வெள்ளி, சனி, திங்கள் (6, 7, 9ம் தேதிகள்)…

ராமநாதபுரம் அ.புத்தூர் ஊராட்சியில், தனது வீட்டை பழுது பார்த்து கொடுக்க கேட்க்கும் மூதாட்டி…

ராமநாதபுரம் மோகனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட, அ.புத்தூர் ஊராட்சியை சேர்ந்த 88 வயதான மூத்தாட்டி பூரணம், விதவையான இவர் அதே ஊரில் தனது இரண்டு மகன்கள் உடன் வாழ்ந்து…

இலவசங்களுக்காக மக்களை கையேந்த விட கூடாது, என கடலூரில், பசுமை தாயக தலைவர் சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார்…

கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட கம்மியம்பேட்டை பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் 2024- 25 திட்ட நிதியில் பாராளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் அளித்த நிதியில் நியாய விலை கட்டிடம் ரூபாய்…

சோழவந்தானில், குறுகிய பாதையை ஆக்கிரமித்து குடிநீர் தொட்டி கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு…

மதுரை மாவட்டம் சோழவந்தானில், வேளார் தெரு செல்லும் பாதையில் பாதையை ஆக்கிரமித்து குடிநீர் சின்டெக்ஸ் தொட்டி கட்டுவதால் பள்ளி செல்லும் குழந்தைகள் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாவதாக கூறி…

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் முன்னிலையில், அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதி மொழியினை ஏற்பு…

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பாக, கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதி மொழியினை மாவட்ட…

முதல்வர் ஒவ்வொரு துறையாக நிறை குறைகளை பார்த்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் – அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பேட்டி…

மாநில அளவில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தூய்மை பணியாளர்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்ட 3 வேளை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர்…

You missed