பரமக்குடி ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வராள் கோவிலில் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக ஸ்ரீ மீனாட்சி ஸ்ரீ சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருக்கல்யாணம் கண்டு சாமி தரிசனம்…
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பரமக்குடி ஆயிர வைசிய சபைத் தலைவர் எஸ். பாலுச்சாமி, இணைத் தலைவர் ராசி என் போஸ், செயலாளர் எஸ்கேபி. இலெனின் குமார், பொருளாளர் ஏ.ஆர்.…
சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் வைகாசி பெருந்திருவிழா முகூர்த்தக்கால் நடப்பட்டது…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் தமிழகத்தின் மாரியம்மன் கோவில்களில் பிரசித்தி பெற்றது ஆகும். இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதம் 17 நாட்கள்…
சோழவந்தான் அரசு மருத்துவமனையில் அடிக்கடி ஏற்படும் மின் தடையால் நோயாளிகள் கடும் அவதி…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு மருத்துவமனையில் அடிக்கடி ஏற்படும் மின்தடை காரணமாக உள் மற்றும் வெளி நோயாளிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர் இங்குள்ள மருத்துவமனையானது சோழவந்தான்…
சென்னை- ராமேஸ்வரம் வந்தே பாரத் ரயிலை உடனடியாக இயக்க வேண்டுமென மதுரை கோட்ட ரயில்வே பயணிகள் ஆலோசனை குழு உறுப்பினர் ஏ.ஜெய்னுல் ஆலம் வலியுறுத்தல்…
மாமுஜெயக்குமார்.மாவட்ட செய்தியாளர் எதிரொலி / 8939476777
சோழவந்தான் அருகே, தென்கரை அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சுவாமி திருக்கோவிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம், பெண்கள் மட்டுமே தேரை இழுத்து உற்சாகம்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அகிலாண்டேஸ்வரி சமேத மூல நாத சுவாமி திருக்கோவில் சித்திரை திருவிழா கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று…
சோழவந்தான் அருகே தென்கரை ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத மூல நாத கோயிலில் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் தரிசனம்…
சோழவந்தான் அருகே தென்கரை பிரசித்தி பெற்ற ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத ஸ்ரீ திருமூலநாதர் சுவாமி கோயில் சித்திரைத் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று…
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே ஸ்ரீ சீதா ராமஞ்சநேயஸ்வாமி திருக்கோயிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற பிரம்மோற்சவம்…
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா, தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த பாதகோட்டா ஸ்ரீ சீதா ராமஞ்சநேயஸ்வாமி திருக்கோயிலில், இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவ விழா மிகவும்…
பரமக்குடி ஈஸ்வரன் கோவிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நடைபெற்ற திருக்கல்யாண வைபவம் . ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்…
திருக்கல்யாணத்தை தொடர்ந்து , பெண் பக்தர்கள் புது தாலி கயிரை மாற்றிக் கொண்டனர் . திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு பரமக்குடி, ராமநாதபுரம், மதுரை, சிதம்பரம் , பரமக்குடி…
எல்லா ஊரிலும் திருவிழா நடக்கும், ஆனா, மதுரையில் மட்டும் சாமிக்கே கல்யாணம் நடத்தி, ஊருக்கே சோறு போடுவாங்க, மலேசியா பக்தர் சசிதரன் பெருமிதம்…
உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு பழமுதிர்ச்சோலை திருவருள் முருக பக்தர்கள் சதை சார்பில் 25ஆம் ஆண்டு திருக்கல்யாண விருந்து மதுரை…
