Category: மதுரை

சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் கல்லாங்காடு கிளைக் கழகத்தில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் கல்லாங்காடு கிளைக் கழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில தலைவர் தொல் திருமாவளவன் ஆலோசனைப்படி கட்சி கொடி ஏற்றி பெயர்…

மேலமாத்தூர் ஊராட்சி காமாட்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு தீ வைப்பு, கோவில் கட்டுவதில் ஏற்பட்ட காழ்புணர்ச்சியால் நடந்ததாக மக்கள் குற்றச்சாட்டு…

சாமி சிலைகள் வசூல் செய்த நோட்புக் பணம் உள்ளிட்டவை எரிந்து சேதம் பக்தர்கள் பொதுமக்கள் வேதனை… மதுரை மாவட்டம் மேலமாத்தூர் ஊராட்சி காமாட்சிபுராத்தில் உள்ள அருள்மிகு காமாட்சி…

நிலக்கோட்டை அருகே, மதுரை வேளாண் கல்லூரி மாணவிகளின், பார்த்தீனியம் களை கம்போஸ்ட் பயிற்சி நடைபெற்றது…

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கோடாங்கி நாயக்கன்பட்டியில் மதுரை வேளாண் கல்லூரி மாணவிகள் அபிராமி தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழுவினர் விவசாயிகளின் மண் வளத்தை மேம்படுத்தும்…

சோழவந்தான், எம்.வி.எம் கலைவாணி மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி, மாணவர்கள் அசத்தல்…

மதுரை மாவட்டம் சோழவந்தான் பசும்பொன் நகர் பகுதியில் அமைந்துள்ள எம் வி எம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளின் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.…

ராமநாதபுரம் மாவட்டத்தில், 14 வயது நிரம்பிய 13, 200 குழந்தைகளுக்கு கருப்பை வாய் புற்று நோய் தடுப்பூசி வழங்கப்படவுள்ள து என, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சி தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தகவல் …

மாமுஜெயக்குமார்.மாவட்ட செய்தியாளர் எதிரொலி / 8949476777

சோழவந்தான் சனீஸ்வர பகவான் கோயில் அருகே, அபாயகரமான நிலையில் இருக்கக்கூடிய, மின்சார ட்ரான்ஸ்ஃபரை இடம் மாற்றி அமைத்து கொடுக்க பொதுமக்கள் கோரிக்கை…

மதுரை மாவட்டம் சோழவந்தான் சனீஸ்வரன் கோவில் அருகில் வசிப்பவர் காளியம்மாள் இவர் தனது வாழ்வாதாரத்திற்காக மூன்று பசு மாடுகளை வளர்த்து வந்தார் இந்த மாடுகளை தினசரி மேச்சலுக்கு…

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்த, 17 வயது சிறுவன் சாலை விபத்தில் மூளை சாவடைந்தால், உடல் உறுப்புகள் தானம்…

இருசக்கர வாகன விபத்துக்கு ஆளாகி மூளைச் சாவடைந்த 17 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு தானமாக வழங்கப்பட்டன. இறந்த சிறுவனின் உடலுக்கு அரசு மரியாதை……

மதுரையில் உள்ள, எழுமலை அரசு பள்ளியில் “மாணவர்களை வாழ்த்துவோம்” நிகழ்ச்சி…

இன்று மதுரை மாவட்டம், எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொறுப்பு தலைமையாசிரியர் போஸ் தலைமையில் மாணவர்களை வாழ்த்துவோம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆசிரியர் மணிக்குமார் வரவேற்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில்…

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கோடி நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் மோசடியில் ஈடுபட்டதாக பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்…

கடந்த 2024 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த திருக்கோவிலூரை சேர்ந்த கார்த்திக்சாம், என்பவர் கத்தார் நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி…

தேனூரில், ஜெயலலிதா பிறந்தநாள் விழா ஆர்.பி.உதயகுமார் சிறப்புரை…

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மதுரை மேற்கு தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட தேனூர் கிராமத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழாவை…

You missed