Category: மதுரை

மதுரை வாடிப்பட்டி அருகே, புல் அறுக்க சென்ற கல்லூரி மாணவர் மீது மின்சாரம் தாக்கி பலி, உதவ சென்ற பெரியப்பா மீதும் மின்சாரம் பாய்ந்து, இருவரும் உயிரிழந்த பரிதாபம்…

மதுரை வாடிப்பட்டி அருகே உள்ள T.நாராயணபுரம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீ கிருஷ்ணன் (20) மதுரையிலுள்ள தனியார் கல்லூரியில் BE இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இன்று அவர்…

சோழவந்தான் தனி தொகுதியை, திமுகவிடம் கேட்டு பெற வேண்டும், காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் தலைமைக்கு கோரிக்கை…

மதுரை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கான குறிப்பிட்ட அளவு வாக்கு வங்கி உள்ள நிலையில் முன்னாள் அமைச்சர் கக்கனுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியில் மதுரை மாவட்டத்தில் இருந்து ஒரு…

சோழவந்தான் அருகே சி.புதூர் கிராமத்தில், ‌நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை, அரசு கொள்முதல் செய்யாமல் தேங்கி கிடக்கும் அவலம்…

சோழவந்தான் அருகே சி.புதூர் கிராமத்தில் ‌நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கி கிடக்கும் 50 ஏக்கர் நிலத்தில் விளைந்த நெல்… ஒரு போக சாகுபடியில் விளைவித்த நெல்லை அரசு…

கொடிமங்கலம் அருள்மிகு யோக வரசித்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது…

மதுரை மாவட்டம் கொடிமங்கலத்தில் இந்து சமய அறநிலைத்துறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு யோக வர சித்தி விநாயகர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது செவ்வாய்க்கிழமை மங்கள இசை…

மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு புத்தக வாசிப்பு திறனை ஊக்கப்படுத்தும் சிறப்பு நிகழ்வுகள் …

மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் இலக்கியப் பூங்கா சார்பாக, புத்தக வாசிப்புத் திறனை ஊக்கப்படுத்தும் நோக்கில் புத்தக மதிப்புரை நடைபெற்றது. அதில், 6 ம் வகுப்பு முதல்,…

மதுரை விமான நிலையத்திற்கு, இன்று காலை 10:40 மணியளவில் வந்த மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு…

மதுரை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து மத்திய தொழில் பாதுகாப்பு அதிவிரைவு அதிரடிப்படை வீரர்கள் (GRT) மற்றும் தமிழக போலீசார் இணைந்து தீவிர சோதனை, மதுரை…

மதுரை, வைகை பொறியியல் கல்லூரியில், மதுரை – தேசிய அறிவியல் நாள் கொண்டாட்டம், மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது…

வைகை பொறியியல் கல்லூரி, மதுரையில் செயல்படும் அறிவியல் மற்றும் மனிதவளத் துறை, கல்லூரி புதுமை முயற்சி கவுன்சிலுடன் இணைந்து 02 மார்ச் 2026 அன்று காலை 11.30…

சந்திர கிரகணத்தை முன்னிட்டு, இன்று காலை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் நடை அடைப்பு…

2026-ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று பிற்பகல் தொடங்கி மாலை வரை நிகழ உள்ளது. இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள முக்கியக் கோவில்களில் நடை அடைக்கப்பட்டு,…

சோழவந்தான் அருகே, தென்கரை அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில் மாசி மக தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அகிலாண்டேஸ்வரி சமேத சுவாமி மூல நாத சுவாமி திருக்கோவிலில் மாசி மக தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.…

“பட்டியலின மக்களுக்குள் பிளவை தூண்டும் சதி!” – கருப்பையா மீது கடும் நடவடிக்கை கோரி, எஸ்.பி. அலுவலகத்தில் மனு…

மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தலித் விடுதலை இயக்கத்தின் தலைவர் கருப்பையா தலைமையில் மேலமாத்தூர் காமாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் மனு ஒன்றை வழங்கினர்.…

You missed