Category: திருவள்ளூர்

பழவேற்காட்டில் கடல் ஆமைகள் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் பயிற்சி…

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் சென்னை கிருஸ்தவ கல்லூரியில் இயங்கி வரும் ரீஃப் அமைப்பு சார்பில் பழவேற்காட்டில் உள்ள மாணவர்கள், உள்ளூர் மக்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு கடல் ஆமைகள்…

கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி அலுவலகத்தில், 77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு, டி.எஸ்.பி. ஜெயஸ்ரீ தேசிய கொடி ஏற்றினார்…

கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி அலுவலகத்தில் கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி ஜெயஸ்ரீ நமது நாட்டின் 77வது குடியரசு தினத்தை ஒட்டி தேசிய கொடி ஏற்றினார். டி.எஸ்.பி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த குடியரசு…

கும்மிடிப்பூண்டியில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில், 77வது குடியரசு தின விழா கோலகலமாக கொண்டாடப்பட்டது…

கும்மிடிப்பூண்டி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவிற்கு கும்மிடிப்பூண்டி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் எம்.சம்பத் தலைமை தாங்கினார். வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் ஏ.எம்.சேகர், வழக்கறிஞர்கள் சங்க…

திருவள்ளூர் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் அவர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்…

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சி தலைவர் மு.பிரதாப் அவர்கள் 77 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு…

பொன்னேரி கிரிமினல் பார் அசோசியேஷன் சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் 77 வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு, பொன்னேரி கிரிமினல் பார் அசோசியேஷன் சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.…