Category: அரசியல்

மதுரை, திருநகரில் ஒன்றிய அரசின் கொள்கைகளை கண்டித்து, கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக, நடைபெற்ற சாலை மறியல் போராட்டம்; …

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது… மத்திய அரசின் தொழிலாளர் விரோத மற்றும் விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளைக் கண்டித்து, நாடு முழுவதும் இன்று அகில…

ஒன்றிய அரசு, மாநில அரசுகளை வஞ்சிப்பதையும், தவறான நிர்வாகத்தையும் கண்டித்து, மீஞ்சூரில், எதிர்க்கட்சியினர் மறியல் போராட்டம்…

ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் புறக்கணிக்கப்பட்டு வருவதை கண்டித்தும், கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க கூடிய 100 நாள் வேலை திட்டத்தில் இருந்த…

டில்லியில், தமிழக தேர்தல் ஆலோசனை கூட்டத்தில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.சி.இரகு கலந்து கொண்டார்…

டெல்லியில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 8 மாநிலங்களில் வருகின்ற மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில்…

எமனேஸ்வரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்ஸிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியின் பரமக்குடி நகர்-ஒன்றிய பேரவை கூட்டம் நடைபெற்றது…

, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்ஸிஸ்ட் – லெனினிஸ்ட்) கட்சி சார்பில், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகர் – ஒன்றிய பேரவைக் கூட்டம், பரமக்குடி நகராட்சி பகுதியான எமனேஸ்வரத்தில்…

குறிஞ்சிப்பாடியில், பாமக சார்பில் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் திமுக அரசை கண்டித்து கடலூர் கிழக்கு மாவட்டம் சார்பில், குறிஞ்சிப்பாடி அண்ணா பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடலூர் பாமக…

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனம்பள்ளி அருகே, பந்திகுறி கிராமத்தில், 700 ஆண்டுகளுக்கு முந்தைய சுடுமண் குழாய் கண்டெடுப்பு…

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஒன்றியம், பந்திகுறி கிராமத்தின் அருகிலுள்ள மலைப்பகுதியில் மக்கள் இரும்பினை உருக்க பயன்படுத்திய குழாய்கள் குறிப்பாக சுடுமண் குழாய்கள் மற்றும் இரும்பு உருக்கிய போது…

ஊழலை பற்றி பேசும் தகுதி விஜய்க்கு இல்லை, அவர் வரி ஏய்ப்பு செய்து நீதிமன்றத்தின் உதவியை நாடி ஓடியவர்…

ஊழலை பற்றி பேசும் தகுதி விஜய்க்கு இல்லை, வரி ஏய்ப்பு செய்து நீதிமன்றத்தால் நிறுபனம் ஆகி உள்ள விஜய் தன் படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்குகின்றார் என்பதை…

சோழவந்தான் அருகே, முள்ளிப்பள்ளம் கிராமத்தில், 90 வயது மூதாட்டியை அலைக்கழிக்கும் ஊராட்சி நிர்வாகம், மின்சார வாரியம்…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யாவு என்ற இருளப்பன் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், இவரது மனைவி குருவம்மாள் முள்ளிப்பள்ளம்…

புதிய தமிழகம் கட்சி சேரும் கூட்டணி தான், வெற்றி கூட்டணியாக அமையும், இளைஞர் அணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி தூத்துக்குடி செயல்வீரர்கள் கூட்டத்தில் பேச்சு…

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி, விளாத்திகுளம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கான புதிய தமிழகம் கட்சியின் செயல் வீரர்கள் ஆலோசனைக்…

மகாத்மா காந்தியை இரண்டாவது முறையாக கொலை செய்திருக்கும், கோட்சேவின் வாரிசுகள்…

ஒரு நாட்டை ஆளக்கூடிய மன்னன் எனும் கூறி கொள்ளும் ஆட்சியாளன் என்பவன், அவன் சிறந்த ஆட்சியாளனாக வேண்டுமென்றால், அவன் ஆட்சியின் கீழ் இருக்கக்கூடிய மக்கள் எந்த மாதிரியான…

You missed