Author: admin

மதுரை மாவட்டம், மேற்கு தாலுகா கீழமாத்தூர் கிராமத்தில் உள்ள பொதுப்பணி துறை கண்மாயில் இருந்து செல்லும் பாசன வாய்க்கால் இடையே, தனிநபர் செய்திருக்கும் ஆக்கிரமிப்பை அகற்றி கொடுக்க விவசாயிகள் கோரிக்கை…

மதுரை மாவட்டம், மேற்கு தாலுகா கீழமாத்தூர் கிராமத்தில் உள்ள பொதுப்பணி துறை கண்மாயில் இருந்து விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்லும். பாசன வாய்க்காலை அஷ்டலட்சுமி நகரில் பிளாட்…

சேலம், கோகுலநாத இந்து மகாஜன மேல்நிலைப்பள்ளியில் கலை இலக்கியப் போட்டிகள்…

சேலம் கோகுலநாத இந்து மகாஜன மேல்நிலைப்பள்ளியில் கலை இலக்கியப் போட்டிகள் துவக்க விழா இன்று நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் ரகுநாதன் தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர்…

மதுரை விமான நிலையத்திற்கு, போர் காரணமாக வளைகுடா நாடுகளுக்கான சேவைகள் பாதிப்பு- அபுதாபி மற்றும் துபாய் விமான சேவைகள் நிறுத்தப்பட்டதால், பெரிய இழப்பு…

நெடுஞ்சாலை துறை 7 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் பணி முடிவு, ஒரு கிராமத்தில் மட்டும் இழப்பீடு வழங்கும் பணிகள் முடிந்தவுடன் மாற்றுச் சாலைப் பணிகள் நிறைவு பெற்றவுடன்…

திருப்பரங்குன்றத்தில், காட்டுநாயக்கர் பழங்குடியினர் சமூகத்தினர் அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமாருக்கு கொடுத்த மாஸ் வரவேற்பு …

அமைச்சருக்கு தனி இருக்கை ஒதுக்கப்பட்ட நிலையில் இருக்கையை மாற்றி மற்றவர்களுக்கு போடப்பட்ட இருக்கையை அமைச்சர் சி டி ஆர் தானே எடுத்து அமர்ந்த சம்பவம் அனைவரின் மத்தியில்…

பழவேற்காடு முகத்துவாரத்தில் மாவட்ட ஆட்சியர், எம்.பி மற்றும் எம்.எல்.ஏ படகில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்…

திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு பகுதியில் சுமார் 50,000க்கும் மேற்பட்ட மீனவ மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் ஒரே மீன்பிடி ஆதாரமாக திகழும் முகத்துவாரம் ஆண்டுதோறும் அடைப்பட்டு வருகிறது. இதற்காக…

வேலூரில், காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்க நிர்வாகி, உமாராணி அவர்களுடைய பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது…

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா பள்ளிகொண்டா குரோம்பேட், பகுதியை சேர்ந்தவர் டாக்டர் எஸ். எம். உமாராணி, இவர் இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் கூட்டமைப்பின் நிர்வாகியாக இருந்து…

ஆர்.எஸ்.மங்கலத்தில், ரூ.305.228 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய வட்டாட்சியர் அலுவலக கட்டிடத்தை தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு. வி.கே. ராஜீவ் திறந்து வைத்தார் …

ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலத்தில் பொதுப்பணித்துறையின் மூலம் ரூ.305.228 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய வட்டாட்சியர் அலுவலக கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு , ராமநாதபுரம் மாவட்ட…

ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், அறிவியல் தமிழின் தந்தை, ஐயா மணவை முஸ்தபா அவர்களின் பிறந்த நாள் விழா நடைபெற்றது…

பள்ளித் தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடந்த நிகழ்வில் உதவி ஆசிரியர்கள் சோ. சிவகுருநாதன், பூ. இராம்குமார், ரா. ஜீவா, கணினிப் பயிற்றுநர் ச.…

தென் மாவட்டங்களில் தொடரும் ஆணவப் படுகொலைகள், ” கே.என். பாஷா ஆணையத்தின் அறிக்கையை பெற்று சட்டம் இயற்றவேண்டும் “விசிக தலைவர் தொல் திருமாவளவன் அறிக்கை…

தமிழ்நாட்டில், தென் மாவட்டங்களில் ஆணவ படுகொலைகள் அதிகம் தொடர்ந்து நடைபெறுவதை கண்டித்து, விடுதலை சிறுத்தைகளின் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,…

திருக்கார்த்திகை முன்னிட்டு, முதல் படை முருகப்பெருமான் தெய்வானை அம்மன் சிம்மாசன வாகனத்தில்வீதி உலா…

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இன்று வைகாசி மாதம் இரண்டாவது கார்த்திகை முன்னிட்டு உற்சவர் சன்னதியில் இருந்து அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மன் சர்வ…

You missed