Author: admin

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில், செவிலியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மருத்துவமனை கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது…

மருத்துவமனையில் உள்ள பல்வேறு குறைகளை கலைய இந்த ஆலோசனைக் கூட்டம் பயனுள்ளதாக அமையுமா என பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும் என நோயாளிகள் கருத்து. காஞ்சிபுரம் அரசு தலைமை…

மதுரையில், நீட் மறுதேர்வுக்கான வினாத்தாள் கொண்டு சென்ற வாகனத்தின், காவல்துறை பாதுகாப்பு வாகனம் பழுதானதால் விமான நிலையம் அருகே பரபரப்பு…

காவல்துறை மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் வாகனத்தை சுற்றி பாதுகாப்பு மதுரை விமான நிலையத்திலிருந்து அஞ்சல் துறை வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட நீட் மறு…

குமரக்கோட்டம் முருகன் கோயிலில் ஆனி மாத முதல் செவ்வாய்க்கிழமையையொட்டி வெள்ளித்தேர் உற்சவம். பக்தர்களுக்கு அருள்பாலித்த முருகப்பெருமான்…

கோவில் நகரமாகப் போற்றப்படும் காஞ்சிபுரம் மாநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற குமரக்கோட்டம் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியசாமி திருக்கோயிலில், ஆனி மாத முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு வெள்ளித்தேர் உற்சவம்…

ராமநாதபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் 603 மனுக்கள் பெற்று விசாரணை…

மாமுஜெயக்குமார்.மாவட்ட செய்தியாளர்.

அவனியாபுரத்தில் முதல்வர் பிறந்த நாளை ஒட்டி நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு…

அவனியாபுரத்தில் முதல்வர் பிறந்த நாளை ஒட்டி நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு- புதிய தவெக நிர்வாகிகள் முறையாக வரிசைப்படுத்தி வழங்காததால் அரிசி பை வாங்க மக்கள் முந்தி…

கிருஷ்ணகிரியில் இருந்து, வலையொளி வாயிலாக, தினம் ஒரு திருக்குறளை விளக்க உரையுடன் வழங்கும், உமா அவர்களுக்கு பாராட்டு விழா…

வலையொளி வாயிலாக நாள்தோறும் ஒரு திருக்குறளையும், அதற்கான விளக்கத்தையும், பதிவு செய்து வரும் திருமதி. உமா ராஜா அவர்கள், ஆயிரமாவது திருக்குறளை 11.06.2026 அன்று, நிறைவு செய்ததன்…

கடந்த ஒரு வருடமாக பூட்டிக்கிடக்கும் புதிய கழிவறைகள், கழிவறைக்கு செல்ல கூட வரிசையில் நிற்கும் மாணவிகள்…

மாணவிகளின் சுகாதாரத்தில் அலட்சியமாக இருக்கும் தென்னேரி அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் வேண்டுகோள். காஞ்சிபுரம் மாவட்டம் தென்னேரி பகுதியில் அரசு மேல்நிலைப்…

திருப்பரங்குன்றம் அம்மா உணவகத்தில், தரமற்ற உணவு மற்றும் சுகாதாரம் குறித்து, மாநகராட்சி உதவி ஆணையர் மற்றும் மதுரை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு…

திருப்பரங்குன்றம் அம்மா உணவகத்தில் தரமற்ற உணவு மற்றும் சுகாதாரமற்ற நிலையில் தொற்றுநோய் பரவும் அபாயம் குறித்து செய்தியின் எதிரொலி காரணமாக மாநகராட்சி உதவி ஆணையர் மற்றும் மதுரை…

சேலம் அம்மாப்பேட்டையில் பரதநாட்டியம் அறங்கேற்ற விழா மிக விமர்சியாக நடைபெற்றது…

இனியா நாட்டிய கலைக்கூடத்தின் பரதநாட்டியம் அறங்கேற்ற விழா சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவுக்கு இனியா நாட்டியக் கலைக்கூடத்தின் நிறுவனர் ஜீவா சுந்தரராஜன்…

தேர்போகி கிராமம் அருகே, விபத்தில் உயிரிழந்த தலைமை காவலர் எம். மகேஷ்குமார் குடும்பத்தினருக்கு இரங்கல், 30 இலட்சம் நிதியுதவியினையும் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு…

மறைந்த எம். மகேஷ்குமார் குடும்பத்தினருக்கும். அவரது உறவினர்கள், இழந்துவாடும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு முப்பது இலட்சம் ரூபாய்…

You missed