Author: admin

கிருஷ்ணகிரி கம்பன் கழகத்தின் சார்பாக சர்வதேச மகளிர் தின விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது…

விழாவின் துவக்கமாக மகளிர் அணி செயலாளர் மதுமொழி ஆனந்த் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கிருஷ்ணகிரி கம்பன் கழக தலைவர் மதிப்புறு முனைவர் இ. ரவிந்தர் தலைமை தாங்கினார்.…

ஊத்தங்கரை அருகே உள்ள, காரப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் ஆண்டு விழா, மிகச் சிறப்பாக நடைபெற்றது…

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள காரப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தனியார் பள்ளிக்கு இணையாக நடந்த பள்ளி ஆண்டு விழாவினை காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு…

வடலூரும் கடலூர் ஆகும் என வடலூர் வள்ளலார் கூறியதை மெய்பிக்கும் அளவில் திமுக அரசு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக வேளாண் துறை அமைச்சர் பெருமிதம்…

தமிழக அரசு சார்பில் கடலூர் மாவட்டத்தில் செயல்படுத்தி வரும் அரசின் முடிவுற்ற அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கட்டிடங்களுக்கான அடிகல் நாட்டும் விழா நடைபெற்றது. கடலூர் மாவட்ட…

ராமநாதபுரத்தில், ஐந்தாண்டு சாதனை மலரை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சி தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் , எம்.எல்.ஏ.க்கள் வழங்கி சிறப்பித்தனர்…

” உங்க கனவை சொல்லுங்க ” திட்டத்தின் நிறைவாக “தமிழ்நாடு 2030 கனவுகள் மெய்ப்படும்” என்ற நிகழ்ச்சியில் ஐந்தாண்டு சாதனைகள் குறித்த சிறப்புரையாற்றும் நிகழச்சி காணொளிக்காட்சி மூலம்…

சோழவந்தான் அருகே மேலக்காலில் சாலை அமைக்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயற்சி. காவல்துறையினர் சமரசம்…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் நாகமலை அடிவாரத்தில் மேலக் கால் செக்கானூரணி செல்லும் சாலை முதல் நாகர் தீர்த்தம்செல்லும் சாலையில் சாலை வசதி செய்யக்கோரி…

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மூளைச்சாவு அடைந்த பெண் உறுப்புகளை, தானம் அளித்த குடும்பத்தினருக்குபாராட்டு!

மக்கள் சக்தி இயக்கம் திருச்சி மாவட்டம் சார்பில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மூளைச்சாவு அடைந்த பெண் உறுப்புகளை தானம் அளித்த குடும்பத்தினரை அவரது இல்லம் சென்று…

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் பல்வேறு துறைகளால் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்ட பணிகளின் விவரங்கள் அடங்கிய புத்தகம் வெளியிடு…

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் பல்வேறு துறைகளால் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்ட பணிகளின் விவரங்கள் அடங்கிய புத்தகம் வெளியிடு, மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார்…

சோழவந்தான் அருள்மிகு சனீஸ்வரன் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா, திரளான பக்தர்கள் பங்கேற்பு…

மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றின் கரையில் சுயம்பு வடிவமாக கிழக்கு முகமாக அருள்பாலித்து வரும் அருள்மிகு சனீஸ்வரன் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதற்காக, இரண்டு…

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள, எம்.சி. இரகு மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்திப்பு…

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எம்.சி. இரகு மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை அணிவித்து தனது வாழ்த்தினை…

அவனியாபுரம் அருள்மிகு சொர்ண வராகி அம்மன் திருக்கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது…

மதுரை அவனியாபுரத்தில் உள்ள சொர்ணவராகி அம்மன் திருக்கோவிலில் தேய்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு பால் தயிர் பன்னீர் சந்தனம் பஞ்சகாவியம் இளநீர் உள்ளிட்ட 16 வகை வாசனை…

You missed