திருப்பரங்குன்றம் 300 அடி மலை மேல் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகை; ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு ஒருவருக்கு ஒருவரையொருவர் கட்டியணைத்து பக்ரீத் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்…
இப்ராஹிம் நபி மற்றும் அவரது ஒரே மகன் இஸ்மாயில் நபி ஆகியவர்களின் தியாகம் மற்றும் இறைநம்பிக்கையும் போற்றும் விதமாக இன்று பக்ரீத் பண்டிகை உலக முழுவதும் இஸ்லாமியர்கள்…
