Author: admin

திருப்பரங்குன்றம் 300 அடி மலை மேல் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகை; ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு ஒருவருக்கு ஒருவரையொருவர் கட்டியணைத்து பக்ரீத் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்…

இப்ராஹிம் நபி மற்றும் அவரது ஒரே மகன் இஸ்மாயில் நபி ஆகியவர்களின் தியாகம் மற்றும் இறைநம்பிக்கையும் போற்றும் விதமாக இன்று பக்ரீத் பண்டிகை உலக முழுவதும் இஸ்லாமியர்கள்…

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட பஞ்செட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தீ விபத்து, பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ரவி நேரில் சென்று பார்வையிட்டார்…

திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி தொகுதிக்குட்பட்ட சோழவரம் ஒன்றியத்தில் அடங்கிய பஞ்செட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. ஒரு மாத காலம் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் பள்ளி…

சோழவந்தான் அருகே, தேனூர் அருள்மிகு பொன்னர், சங்கர் அருக்காணி தங்காள் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது, திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தேனூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னர் சங்கர் அருக்காணி தங்காள் வீரமலை உள்ளிட்ட தெய்வங்களின் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது விழாவையொட்டி…

பொன்னேரி அருகே, மெதூர் கிராமத்தில், எல்லையம்மன் கோயில் உட்பட வேணுகோபால் பெருமாள், கொம்மாத்தம்மன் கோயில்களுக்கும் மகாகும்பாபிஷேகம் வெகுவிமர்சியாக நடைபெற்றது…

மெதூர் கிராமத்தில் பழமை வாய்ந்த எல்லையம்மன் ஆலயத்திற்கு 50 ஆண்டுகளுக்கு பின் மகாகும்பாபிஷேகம் வெகுவிமர்சியாக நடைபெற்றது. ராதா ருக்மணி வேணுகோபால பெருமாள் கோயில் மற்றும் கொம்மாத்தம்மன் கோயில்களுக்கும்…

மதுரை மீனாட்சி கோயிலில் கல்தூண் அலங்கார பகுதி உடைந்து விழுந்தது, பக்தர்கள் அதிர்ச்சி​…

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள முக்குறுணி விநாயகர் சன்னதி பிரகாரத்தில் உள்ள கல்தூண் ஒன்றின் மேல்பக்க அலங்கார பகுதி உடைந்து விழுந்தது குறித்து கோயில் நிர்வாகம்…

சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சியில்தவெக எம் எல் ஏ கருப்பையா ஆய்வு எதிரொலிபோர்க்கால அடிப்படையில் நடைபெற்று வரும் பணிகளால் பொதுமக்கள் பாராட்டு…

மதுரை மாவட்டம் சோழவந்தான் தனித் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்வி கருப்பையா சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட அலங்காநல்லூர் பாலமேடு வாடிப்பட்டி உள்ளிட்ட…

திருப்பரங்குன்றம் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கோயில் வளாகத்தில் ஆர் டி ஓ தலைமையில் நடைபெற்றது…

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வருகின்ற 30 ம் தேதி வைகாசி விசாகம் பால்குட திருவிழா நடைபெறவுள்ளது. இது தொடர்பாக ஆர் டி.ஒ சிவஜோதி தலைமையில்…

பொன்னேரி அருகே, சாலை ஓரங்களில் உள்ள அரசுக்கு சொந்தமான 50 ஆண்டு கால மரங்களை ஆக்கிரமித்துள்ளதை அகற்றி தரகூறி, சார் ஆட்சியரிடம் புகார் மனு வழங்கப்பட்டது…

திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே உள்ள ஆண்டார்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பெருஞ்சேரி பகுதியில் சுமார் 20 ஏக்கருக்கு மேற்பட்ட தனியாருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தில் அதிமுக,திமுக,…

சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவில் பால்குடம் அக்னி சட்டி நிகழ்ச்சியை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில்…

பொன்னேரியில், வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை ஒரு மணி நேரத்தில் கைது செய்த காவல்துறையினர்…

தனியாக சென்ற நபரிடம் செல்போனை பிடுங்கி தப்பித்துச் சென்ற நிலையில் ரோந்து சென்ற காவல் படையினர் கைது செய்து சிறையில் அடைப்பு. திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே உள்ள…

You missed