ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் ஆலோசனை கூட்டம், நீட் தேர்வு, மும்மொழி கொள்கை திட்டங்களை பாஜக அரசு உடனடியாக கைவிடக் கோரி தீர்மானம்…
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் நேரு பவனத்தில் வைத்து விருதுநகர் மாவட்ட தலைவர் வி. ராஜ்மோகன் தலைமையில் நடைபெற்றது. முன்னாள்…
திருச்சிராப்பள்ளி மாவட்ட சேகரிப்புக் கலைஞர்கள் புத்தகம் அறிமுகம்…
திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்ட சேகரிப்புக் கலைஞர்கள் புத்தகம் அறிமுகம் திருச்சியில் நடைபெற்றது.திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் தலைவர் லால்குடி விஜயகுமார் தலைமை வகித்தார். நிறுவனர்…
வத்திராயிருப்பு அருகே கோயிலாறு வனப்பகுதியில் பெண் யானை உயிரிழப்பு..
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் யானை ,புலி ,மான் , மிளா , காட்டெருமை , காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து…
வாகனங்கள், பாலங்களில் முந்தி செல்வதால் விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க, மதுரை தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி அவர்களின் புதுமையான யுத்தி…
நாளுக்கு நாள் அதிகரித்து விபத்துகளால் காயமடைந்து சில விபத்தில் உயிரும் இழக்க ஏற்படுகிறது. குறிப்பாக பாலங்களில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வருவது எதிரே வரும் வாகனத்தில் மீது…
வத்திராயிருப்பு அருகே, ராமச்சந்திராபுரத்தில் உள்ள அரசு மதுபான கடையை அகற்றக்கோரி 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டம் …
விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் முதல் – வத்திராயிருப்பு பிரதான சாலையில் ராமச்சந்திராபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையை அகற்றக்கோரி அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட…
அவனியாபுரம் வெள்ளக்கல் குப்பை கிடங்கில், திடீர் தீ விபத்து, தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் போராட்டம்…
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் நான்கு வாகனங்கள் மாநகராட்சி தண்ணீர் வாகனம் 2 மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார் தீயணைப்பு மற்றும் துறை…
காரைக்குடியில் அமைந்துள்ள, அழகப்பா பல்கலைக்கழகத்தின் சுவாமி விவேகானந்தர் உயர் ஆராய்ச்சி மையம் சார்பில், சுவாமி விவேகானந்தரின் 124 – வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது…
காரைக்குடியில் அமைந்துள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தின் சுவாமி விவேகானந்தர் உயர் ஆராய்ச்சி மையம் சார்பில், சுவாமி விவேகானந்தரின் 124-ஆவது நினைவு தினம் சனிக்கிழமை ஜூலை 4 சிறப்பாக அனுசரிக்கப்பட்டது.…
படப்பை அருகே செயல்பட்டு வரும், டாஸ்மாக் கடையில், மது பாட்டில்களுக்கு எம்.ஆர்.பி. விலையை விட, ரூ.20 வரை கூடுதலாக வசூலிப்பதாக குற்றச்சாட்டு…
மதுப்பிரியர் ஒருவர் டாஸ்மாக் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு, டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை எம்.ஆர்.பி. விலையிலேயே விற்பனை…
பழமுதிர் சோலை, மலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது…
அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு…
பழவேற்காடு அடுத்த, குளத்து மேடு அருள்மிகு ஸ்ரீ விசாலாட்சி அம்மன் சமேத ஸ்ரீ காசி விசுவநாதர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்…
திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு அடுத்த குளத்துமேடு கிராமத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ விசாலாட்சி அம்மன் சமேத ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.…
