Latest Post

பொன்னேரியில், சட்டமன்ற தேர்தலை மிக சிறப்பாக நடத்தி கொடுத்த, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு, தா.வெ.க நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்… திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில், ஆதரவற்ற மூதாட்டி மரணம், நல்லடக்கம் செய்த காவல் உதவி ஆய்வாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்… அதிமுகவில் புதிதாக நியமிக்கப்பட்ட கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளருக்கு ஓசூரில் உற்சாக வரவேற்பு, எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை… மீஞ்சூரில், வணிக வளாகத்தில் பயன்படுத்திய வீட்டு உபயோக சிலிண்டர்களை பொன்னேரி வட்ட வழங்கல் துறையினர் பறிமுதல்… சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் மதுரை வந்த அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு…

நாலுமாவடியில், பள்ளி ஆண்டு இறுதி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, சகோதரர் மோகன் சி.லாசரஸ் சிறப்பு பிரார்த்தனை செய்தார்…

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாணவர்கள் பங்கேற்பு! தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி ‘இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய ஜெப கூடாரத்தில்’ இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் சார்பில் வருடந்தோறும் ஆண்டு…

மதுரை மேலக்காலில், தேங்கிக் கிடக்கும் குப்பை கழிவுகளை, ஊராட்சி தூய்மை காவலர்களை கொண்டு, ஆபத்தான முறையில் அகற்றும் ஊராட்சி நிர்வாகம்…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலக்கால் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே, மலை போல் தேங்கி கிடக்கும் குப்பை கழிவுகளால்…

த.வெ.க மூன்றாம் ஆண்டு தொடக்க விழா: மதுரை அவனியாபுரத்தில் காவல்துறையினரின் தடையை மீறி இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்…

மூன்றாம் ஆண்டு தொடக்கவிழாவில் விசில் சின்னம் நோட்டிசுடன் தேர்தல் பரப்புரை செய்த தமிழக வெற்றி வெற்றி கழக நிர்வாக நிர்வாகிகள், தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு…

கடலாடி அருகே, நரிப்பையூரில் கதர் வாரியத் துறையின் மூலம், பனைபொருள் வர்த்தக மையம் 1,63 லட்சம் செலவில் கட்டுவதற்கு, அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது…

நரிப்பையூரில், கதர் வாரியத் துறையின் மூலம் ரூ.163 இலட்சம் மதிப்பீட்டில் பனைபொருள் வர்த்தக மையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி வைத்து, இதன் மூலம் 3000 பேர் வேலைவாய்ப்பு…

பொன்னேரியில், வள்ளலார் தாயாரின் இல்லத்தில், தைப்பூச பெருவிழா வெகுவிமர்சியாக நடைபெற்றது…

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சின்னக்காவனம் பகுதியில் வள்ளலாரின் தாயார் சின்னம்மையார் பிறந்த இல்லத்தில் தைப்பூசம் நாளான இன்று சன்மார்க்க நீதி கொடி உயர்த்தப்பட்டது. கடலூர் மாவட்டம்…

திருப்பரங்குன்றத்தில், தைப்பூச திருவிழா; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடிகள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்…

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், தைப்பூசத் திருவிழா இன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம்…

தவெக தலைவர் விஜயையும், ஊடக துறையையும் வறுத்து எடுத்து இருக்கும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநில தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ்…

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற கூடிய சூழல் உள்ள இந்நிலையில், தமிழ்நாட்டு இன்றைய அரசியலை சூழ்நிலை தெரிந்து கொள்வதற்காக, சென்னையில், என்டிடிவி, NDTV Tamil Nadu summit…

மதுரையில், தொண்டு நிறுவனத்தின் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு, உதவி…

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு டயபர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் கூறுகையில்: முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் புற்றுநோயால்…

பழவேற்காடு தினத்தை முன்னிட்டு, நடத்தபட்ட கட்டுமரப் போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகளை, மீன்வளத்துறை உதவி இயக்குனர் அஜய் ஆனந்த் துவக்கி வைத்து பரிசுகள் வழங்கினார்…

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் 15 வது ஆண்டாக பழவேற்காடு தினம் கொண்டாடப்பட்டது. உலக சதுப்பு நில தினத்தை பழவேற்காடு தினமாக ஆர்.டி.பவுண்டேசன் எனும் அமைப்பு ஆண்டு தோறும்…

தைப்பூசத்தை முன்னிட்டு முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் குவிந்து வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்

பூச நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் ஒருசேர வரக்கூடிய நாளே தைப்பூசம் என்று சொல்லப்படுகிறது. அசுரனை அழிக்க தேவர்கள் சிவபெருமானிடம் வேண்டியதை அடுத்து சிவபெருமான் நெற்றியில் இருந்து வெளிவந்த…

You missed