Category: திருவள்ளூர்

ஒன்றிய அரசு, மாநில அரசுகளை வஞ்சிப்பதையும், தவறான நிர்வாகத்தையும் கண்டித்து, மீஞ்சூரில், எதிர்க்கட்சியினர் மறியல் போராட்டம்…

ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் புறக்கணிக்கப்பட்டு வருவதை கண்டித்தும், கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க கூடிய 100 நாள் வேலை திட்டத்தில் இருந்த…

கும்மிடிபூண்டி, ஆர்.எம்.கே பாடசாலை ஆண்டு விழாவில், நடைபெற்ற ராமர் பட்டாபிஷேகம் நாடகம்…

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் உள்ள ஆர்.எம்.கே பாடசாலையில் நடைபெற்ற ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழாவில், 200 பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட ராமர் பட்டாபிஷேக நாடகம்…

பொன்னேரி பகுதியில் உள்ள தொல்லியல் இடங்களை பாதுகாப்பது குறித்தும், அதன் வரலாற்று முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு கருத்தரங்கம்…

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இயங்கி வரும் உலகநாதன் நாராயணசாமி அரசு தன்னாட்சி கல்லூரியில் வரலாற்று துறை சார்பில் தொல்லியல் மரபு மன்றம் நடத்தும் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.…

மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் நேர் எதிரில், உடைந்து விழும் நிலையில் அபாயகரமாக இருக்கும் மின் கம்பம், மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம் ஏன்?

சென்னையின் புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய மீஞ்சூரை சுற்றி அத்திப்பட்டு, அத்திப்பட்டு புது நகர், காட்டுப்பள்ளி, எண்ணூர் போன்ற பகுதிகளில் அனல் மின் நிலையங்கள், துறைமுகங்கள், ஆயில் நிறுவனங்கள்,…

பொன்னேரியில், பொன்னேரி கிரிமினல் அட்வகேட் பார் அசோசியேஷன் சங்க பொதுக்குழு கூட்டம்…

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் பொன்னேரி கிரிமினல் அட்வகேட் பார் அசோசியேசன் பொதுக்குழு கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. மூத்த வழக்கறிஞர்கள் மோகன், ராதா மணவாளன், பொன்னுதுரை, ஆறுமுகம்…

பொன்னேரி அருகே, ஆமூர் பகுதியில், சாலையை சீரமைத்து கொடுக்கவும், நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பேருந்தை மீண்டும் இயக்கவும் பொதுமக்கள் தொடர் கோரிக்கை…

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆமூர் ஏரியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சவுண்டு மண் எடுப்பதற்காக குவாரி நடத்தப்பட்டது. அந்தக் குவாரியில் இருந்து…

பொன்னேரியில், வள்ளலார் தாயாரின் இல்லத்தில், தைப்பூச பெருவிழா வெகுவிமர்சியாக நடைபெற்றது…

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சின்னக்காவனம் பகுதியில் வள்ளலாரின் தாயார் சின்னம்மையார் பிறந்த இல்லத்தில் தைப்பூசம் நாளான இன்று சன்மார்க்க நீதி கொடி உயர்த்தப்பட்டது. கடலூர் மாவட்டம்…

பழவேற்காடு தினத்தை முன்னிட்டு, நடத்தபட்ட கட்டுமரப் போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகளை, மீன்வளத்துறை உதவி இயக்குனர் அஜய் ஆனந்த் துவக்கி வைத்து பரிசுகள் வழங்கினார்…

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் 15 வது ஆண்டாக பழவேற்காடு தினம் கொண்டாடப்பட்டது. உலக சதுப்பு நில தினத்தை பழவேற்காடு தினமாக ஆர்.டி.பவுண்டேசன் எனும் அமைப்பு ஆண்டு தோறும்…

பழவேற்காட்டில் கடல் ஆமைகள் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் பயிற்சி…

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் சென்னை கிருஸ்தவ கல்லூரியில் இயங்கி வரும் ரீஃப் அமைப்பு சார்பில் பழவேற்காட்டில் உள்ள மாணவர்கள், உள்ளூர் மக்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு கடல் ஆமைகள்…

கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி அலுவலகத்தில், 77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு, டி.எஸ்.பி. ஜெயஸ்ரீ தேசிய கொடி ஏற்றினார்…

கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி அலுவலகத்தில் கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி ஜெயஸ்ரீ நமது நாட்டின் 77வது குடியரசு தினத்தை ஒட்டி தேசிய கொடி ஏற்றினார். டி.எஸ்.பி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த குடியரசு…