கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வனவிலங்குகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு, இழப்பீடு தொகை வழங்க வேண்டும், விவசாயிகள் கோரிக்கை…
கிருஷ்ணகிரி மாவட்டம், மஜித்கொல்லஹள்ளி, போத்தாபுரம் கிராமத்தில் நடைபெற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் கோரிக்கை விளக்கக்கூட்டத்தில் யானை, மான் உள்ளிட்ட வன விலங்குகளால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு…
