போத்தாபுரம் கிராமத்தில், உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் பிறந்த நாளினை முன்னிட்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது…
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களின் 101 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் விவசாய சங்கத்தினை சேர்ந்த விவசாயிகள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இதன்…
