Category: கிருஷ்ணகிரி

போத்தாபுரம் கிராமத்தில், உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் பிறந்த நாளினை முன்னிட்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது…

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களின் 101 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் விவசாய சங்கத்தினை சேர்ந்த விவசாயிகள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இதன்…

கிருஷ்ணகிரியில், அதிமுக துணை பொதுச்செயலாளர்கே.பி. முனுசாமி முன்னிலையில், முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் வாசுதேவன் அதிமுகவில் இணைந்தார்….

கிருஷ்ணகிரியை சேர்ந்த முன்னாள் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வாசுதேவன் அவர்களின் புது மனை புகுவிழா நடைபெற்றது, இந்த விழாவிற்கு அதிமுக துணை பொது செயலாளரும், முன்னாள்…

பருகூரில் உள்ள, அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கௌரவ விரிவுரையாளர்கள் இன்று நான்காவது நாளாக கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டம்…

கிருஷ்ணகிரி மாவட்டம், பருகூரில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் வெள்ளி, சனி, திங்கள் (6, 7, 9ம் தேதிகள்)…

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் முன்னிலையில், அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதி மொழியினை ஏற்பு…

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பாக, கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதி மொழியினை மாவட்ட…

கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெகதேவி கிராமத்தில், தமிழ்நாடு தர்காக்கள் பேரியக்கம் சார்பில், நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது…

கிருஷ்ணகிரி அருகே, உள்ள ஜெகதேவி கிராமத்தில்தமிழ்நாடு தர்காக்கள் பேரியக்கம் சார்பில், ஏழைகளுக்குரூ 1 கோடியே, 3 லட்சம் மதிப்பிட்டில் பல்வேறு நல திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்…

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனம்பள்ளி அருகே, பந்திகுறி கிராமத்தில், 700 ஆண்டுகளுக்கு முந்தைய சுடுமண் குழாய் கண்டெடுப்பு…

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஒன்றியம், பந்திகுறி கிராமத்தின் அருகிலுள்ள மலைப்பகுதியில் மக்கள் இரும்பினை உருக்க பயன்படுத்திய குழாய்கள் குறிப்பாக சுடுமண் குழாய்கள் மற்றும் இரும்பு உருக்கிய போது…

கிருஷ்ணகிரியில், தூய்மை பணியாளர்களுக்கு உணவு மற்றும் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கி சிறப்பித்தனர்…

தமிழகத்தில் முதல் முறையாக தூய்மை பணியாளர்களுக்கு உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவினை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்தவாறு காணொளி காட்சியின் வாயிலாக…

கலைத் திருவிழா, புல்லாங்குழல் வாசிப்பு போட்டியில், மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவர் சருகேஷ்வரனுக்கு, அமைச்சர் சான்றிதழ் வழங்கி பாராட்டு…

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான கலை திருவிழாவில் புல்லாங்குழல் வாசிப்பில் மாநிலத்தில் முதலிடம் பிடித்த கிருஷ்ணகிரி மாணவன் சாருகேஷ்வரன்.தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பாக, கலைத் திருவிழா மாவட்ட…

பர்கூரில், மாணவ – மாணவிகளுக்கு மிதி வண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் வழங்கி வாழ்த்தி பேசினார்…

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட, காவேரிப்பட்டிணம் கிழக்கு ஒன்றியம், நெடுங்கல் ஊராட்சி அரசு மேல்நிலை பள்ளியில் மாணவ/மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும்…

சூளகிரி காவல் நிலையம் அருகே, பயங்கர தீ விபத்து, வழக்குகளில் சிக்கிய லாரி, கார்கள் எரிந்து சாம்பல்…

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த சூளகிரி காவல் நிலையத்தில் இன்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல வாகனங்கள் தீப்பற்றி எரிந்து…