Author: admin

“அவனியாபுரம் அரசு பள்ளியில் 3D-யில் தோன்றிய ஐன்ஸ்டீன், மாணவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹாலோகிராம் தொழில்நுட்பம்!”

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில், முன்னாள் மாணவர் கார்த்திக் மாரி அறிமுகப்படுத்திய நவீன தொழில்நுட்பம் மாணவர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. அந்த…

பொன்னேரி அருகே, அத்திப்பட்டு புதுநகர் பகுதியில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் மக்களுக்கு, நிரந்தர பட்டா வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் ஜமாபந்தியில் மனு…

திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பள்ளம் பகுதியில், சுமார் 1,000க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும்…

காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள 40 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்…

இந்த சோதனையால் போக்குவரத்து துறை அலுவலகங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், பொதுமக்களிடம் இருந்து வாகன…

சிந்தாமணி பதுவை புனித அந்தோனியார் ஆலயம் 78ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது, – புனித கொடி மேளதாளங்களுடன் ஊர்வலமாக எடுத்து வந்து கொடி மரத்தில் ஏற்றப்பட்டது இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்…

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட சிந்தாமணி பகுதியில் பழமை வாய்ந்த பதுவை புனிதர் அந்தோனியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 78 ஆம் ஆண்டு திருவிழா இன்று…

ராமநாதபுரத்தில், பள்ளிக் கல்வித்துறை மூலம் கண்காணிப்பு அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்கான மீளாய்வு கூட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது…

கூட்டத்தில் , மாவட்ட வருவாய் அலுவலர் வ. சங்கரநாராயணன் , வளர்ச்சி கூடுதல் ஆட்சியர் திவ்யான்ஷிநிகம் நெடுஞ்சாலை மாவட்ட வருவாய் அலுவலர் புகாரி , மாவட்ட முதன்மை…

தமிழ்நாட்டில், “பத்திரிகையாளர் நலவாரியத்தை மாற்றி அமைக்க வேண்டும் ” – சௌமியா அன்புமணி எம்.எல்.ஏ பேச்சு…

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தருமபுரி மாவட்ட அமைப்பின் சார்பில், முப்பெரும் விழா, நட்சத்திரா ஹாலில்நடைபெற்றது. இந்த முப்பெரும் விழா நிகழ்ச்சி, மாநில தலைவர் தோழர் டி.எஸ்.ஆர். சுபாஷ்…

மதுரையில் இந்தியன் ஆயில் எண்ணெய் கிடங்கு அருகே குப்பைக்கு தீ; பெரும் விபத்து தவிர்ப்பு…

மதுரை மாவட்டம் கப்பலூர் பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) நிறுவனத்தின் எண்ணெய் சேமிப்பு கிடங்கு அருகே குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பைகளுக்கு மர்ம நபர்கள் தீ…

வேப்பனப்பள்ளி ஒன்றியம், பில்லனகுப்பம் ஊராட்சியில், இந்தியன் வங்கி சார்பாக, ரூ.3 கோடியே 92 இலட்சம் மதிப்பில் கட்டப்பட கட்டிடத்திற்கான கல்வெட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் திறந்து வைத்தார்…

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம், பில்லனகுப்பம் ஊராட்சியில், இந்தியன் வங்கி சார்பாக, ரூ.3 கோடியே 92 இலட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ள ஊரக வேலை வாய்ப்பு…

மதுரையில் பிரபலமான பாண்டி முனீஸ்வரர் கோவிலில் கட்டண கொள்ளை. பக்தர்கள் குமுறல்…

மதுரையில் பாண்டி முனீஸ்வரர் திருக்கோவில் மதுரை ரிங்ரோடு சாலையில் அமைந்துள்ளது. கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களிடம் நிலை மாலைக்கு 100 ரூபாய் கட்டணம் வசூலித்த…

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியில் நடந்த விழாவில், அண்ணா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர்ஈ பாலகுருசாமி பேச்சு…

நிகழ்ச்சியில் முன்னாள் மாணவரும், திருநெல்வேலி சையத் குழுமங்களின் இயக்குநருமான முனைவர் என். சையத் நவாஸ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு தன் கல்லூரி கால அனுபவங்களைப் பகிர்ந்து…

You missed