Author: admin

ராமநாதபுரம் ஆயுதப்படை மைதான வளாகத்தில், போதைப் பொருள் ஒழிப்பை வலியுறுத்தி, மாபெரும் விழிப்புணர்வு மாரத்தான் பேரணியை, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் தொடங்கி வைத்தார் ….

பின்னர் , ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பேசியதாவது : போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்தும் வகையில், கடந்த 15 நாட்களாக…

கொட்டாம்பட்டி அருகே, அரசு பேருந்தை சிறைப்பிடித்து பள்ளி மாணவர்கள் போராட்டம்…

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கொட்டாம்பட்டி ஒன்றியம், கருங்காலக்குடி அருகே உள்ளது பெரியகற்பூரம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் இருந்து அருகில் உள்ள சேக்கிபட்டி, கம்பூர், கருங்காலக்குடி ஆகிய…

காஞ்சிபுரம் மாநகரில், “போதை பொருளுக்கு எதிராக மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி” நடத்தினர்…

காஞ்சிபுரம் மாவட்டம் B2 விஷ்ணுகாஞ்சி காவல் நிலையம் சார்பில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் காவல் ஆய்வாளர் சங்கர…

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், உலக இரத்ததான தினத்தை முன்னிட்டு, உலக இரத்ததான தின உறுதிமொழி ஏற்பு…

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், உலக இரத்ததான தினத்தை முன்னிட்டு, உலக இரத்ததான தின உறுதிமொழியை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கிருஷ்ணன் அவர்கள்…

சோழவந்தான் அருகே, தென்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு, விவசாய கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்யக்கோரி, விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே, தென்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு விவசாய கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்யாத தமிழக அரசை கண்டித்தும், உடனடியாக கடன்கள்…

கிருஷ்ணகிரி மாவட்டம், மணவாரனப்பள்ளி கிராமத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், பெண் குழந்தைகளுக்கான சிறப்பு கிராம சபை விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது…

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட மணவாரனப்பள்ளி கிராமத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், பெண் குழந்தைகளுக்கான சிறப்பு கிராம சபை விழிப்புணர்வு…

திருச்சி, தீரன் நகர் பகுதியில், கழிவுநீரில் இறந்து கிடந்த நபர்!நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்…

திருச்சி, தீரன் நகர் பகுதியில் உள்ள தனியார் அடுக்கு மாடி குடியிருப்பு அருகில் கழிவு நீர் வடிகால் பள்ளத்தில் கழிவுநீரில் பெயர், விலாசம் தெரியாத ஆண் நபர்…

மதுரை பழங்காநத்தம் டிவிஎஸ் நகர், கோதண்ட ராமர் திருக்கோவிலில், அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது…

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக…

அவனியாபுரம் அருகே, இளைஞர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம், உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்த நிலையில், முக்கிய குற்றவாளிகள் இரண்டு பேரை கைது செய்திருப்பதாக போலீஸ் தகவல்…

மதுரை அவனியாபுரம் அருகே உள்ள வில்லாபுரம் மாநகராட்சி காலனி பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. மற்றும் ராஜா உசேன் இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே கோவில்…

பத்மநாதபுரம், “உதயகிரி கோட்டை பல்லுயிர் பூங்கா சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மேம்படுத்தப்படும் ” – என, மாவட்ட ஆட்சியர் பிரதாப் உறுதி …

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் நகராட்சிக்குட்பட்ட புலியூர்குறிச்சி அருகில் அமைந்துள்ள உதயகிரி கோட்டை- பல்லுயிர் பூங்காவினை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், (24.06.2026) அன்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு…

You missed