ராமநாதபுரம் ஆயுதப்படை மைதான வளாகத்தில், போதைப் பொருள் ஒழிப்பை வலியுறுத்தி, மாபெரும் விழிப்புணர்வு மாரத்தான் பேரணியை, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் தொடங்கி வைத்தார் ….
பின்னர் , ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பேசியதாவது : போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்தும் வகையில், கடந்த 15 நாட்களாக…
