Author: admin

திருப்பரங்குன்றம் பங்குனி பெருவிழா, 11-வது நாளாக சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் ஆறுகால் மண்டபத்தில் வெகு விமர்சியாக நடைபெற்றது…

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பங்குனிப் பெருவிழா கடந்த 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று முருகனுக்கு பட்டாபிஷேகமும் கோவிலுக்குள் ஆறு கால் மண்டபத்தில் நடைபெற்றது. தொடர்ந்து…

மேலத்திரு மாணிக்கம் ஆதிமூர்த்தி கோவில் பெரிய கும்பிடு திருவிழா…

17 ஆண்டுகளுக்குப் பின் நடந்தது! மதுரை மாவட்டம், எழுமலை அடுத்துள்ள மேலத் திருமணிக்கம் ஆதிமூர்த்தி ஐயர் சுவாமி கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற பெரிய கும்பிடு…

கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம், தண்டலம் பகுதியில் நடைபெற்றது…

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அதிமுக வேட்பாளராக சுதாகர் போட்டியிடுகிறார். இந்த நிலையில் வேட்பாளர் அறிமுக கூட்டம் வடக்கு மாவட்ட செயலாளர்…

கிருஷ்ணகிரி சட்ட மன்றத் தொகுதிக்கு, முன்னாள் எம்.பி. டாக்டர் செல்லக்குமார் அறிவிப்பு, காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடப்பட்டது…

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை ஆகிய இரு சட்ட மன்றத் தொகுதி ஒதுக்கப்பட்டது. ஏற்கனவே திமுக, இந்தியா கம்யுனிஸ்ட் கட்சிக்கு வேட்பாளர்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் கிருஷ்ணகிரி…

ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில், பரிசாரகர்களுக்கும் – அரச்சகர்கள் இடையே நடந்த மோதல், ஸ்ரீரெங்கநாதருக்கும் – தாயார் ஆண்டாளுக்கும் எந்த ஒரு‌ பூஜையும் நடைபெறவில்லை…

ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் நேற்று தாயார் ஆண்டாளுக்கு திருக்கல்யாணம் நடந்த நிலையில், இன்று பகல் வரை, உலகை ஆளும் திவ்ய தம்பதியர்களுக்கு இன்று அதிகாலை நடக்க வேண்டிய அரவணை…

தொண்டி பகுதியில், புனித வெள்ளியை முன்னிட்டு, புனித சிலுவை பாதை நிகழ்ச்சி…

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி அருகே உள்ள காரங்காடு கிராமத்தில் பழைமை வாய்ந்த போர்சியுங்குலா பரிபூரண பலன் பெற்ற கிழக்கு கடற்கரையின் இறை இரக்கத்தின் நுழைவாயில்…

குவைத் நாட்டில், ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவர் உடல் தமிழகம் கொண்டு வந்து நல்லடக்கம், மத்திய, மாநில அரசுகள் உதவ குடும்பத்தினர் கோரிக்கை…

குவைத் தமிழ் மக்கள் சேவை மையம் சார்பாகவும், குவைத் தூதரகம் சார்பாகவும் நேற்று கிட்டத்தட்ட 24 உடல்கள் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதில், முக்கிய நிகழ்வாக குவைத்…

மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகளை கொடை அளித்த குடும்பத்தினரை பாராட்டிய மக்கள் சக்தி இயக்கத்தினர்!

மக்கள் சக்தி இயக்கம் திருச்சி மாவட்டம் சார்பில் உடல் உறுப்புகளை கொடையாக அளித்த குடும்பத்தினர்களை 55ஆவது நிகழ்வாக புதுக்கோட்டையைச் சோ்ந்த வா்ணம்பூசும் தொழிலாளிமூளைச் சாவு அடைந்ததை அடுத்து,…

You missed