திருப்பரங்குன்றம் பங்குனி பெருவிழா, 11-வது நாளாக சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் ஆறுகால் மண்டபத்தில் வெகு விமர்சியாக நடைபெற்றது…
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பங்குனிப் பெருவிழா கடந்த 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று முருகனுக்கு பட்டாபிஷேகமும் கோவிலுக்குள் ஆறு கால் மண்டபத்தில் நடைபெற்றது. தொடர்ந்து…
